athavannews.com :
யாழில் படுகாயமடைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு: 6 பேர் கைது 🕑 Mon, 14 Aug 2023
athavannews.com

யாழில் படுகாயமடைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு: 6 பேர் கைது

யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஜி. பி. எஸ் விளையாட்டு அரங்கப் பகுதியில் நேற்று முன்தினம் நிர்வாண நிலையில் காயங்களுக்குள்ளான ஆணொருவரின் சடலம்

ஜனாதிபதி முன்னெடுக்கும் அரசியல் செயற்பாடுகள் குறித்து கட்சிகள் அதிருப்தி! 🕑 Mon, 14 Aug 2023
athavannews.com

ஜனாதிபதி முன்னெடுக்கும் அரசியல் செயற்பாடுகள் குறித்து கட்சிகள் அதிருப்தி!

13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதி முன்னெடுக்கும் அரசியல் செயற்பாடுகளை கண்டிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

95,000 ரூபா ஏலத்தில் விற்க்கப்பட்ட வவுனியா மாம்பழம் 🕑 Mon, 14 Aug 2023
athavannews.com

95,000 ரூபா ஏலத்தில் விற்க்கப்பட்ட வவுனியா மாம்பழம்

வவுனியா, தவசிக்குளம் ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் நேற்று இடம்பெற்ற விசேட பூஜையின் பின்னர் இறைவனுக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று (13) ஏலத்தில் 95000

தனமல்விலவில் 4 கஞ்சா தோட்டங்கள் முற்றுகை: மூவர் கைது! 🕑 Mon, 14 Aug 2023
athavannews.com

தனமல்விலவில் 4 கஞ்சா தோட்டங்கள் முற்றுகை: மூவர் கைது!

தனமல்வில ஹம்பேகமுவ பகுதியில் சட்ட விரோதமான முறையில் தனியாருக்குச் சொந்தமான 4 காணிகளில் கஞ்சா பயிர்செய்கையில் ஈடுபட்டிருந்த மூவரை விசேட அதிரடிப்

இலங்கையில் உச்சத்தை தொட்டுள்ள வெப்பம் : வறட்சியால் 71,781 பேர் பாதிப்பு 🕑 Mon, 14 Aug 2023
athavannews.com

இலங்கையில் உச்சத்தை தொட்டுள்ள வெப்பம் : வறட்சியால் 71,781 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் கடும் வறட்சியுடனான காலநிலையால் 13 மாவட்டங்களில் 51ஆயிரத்து 641 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 71ஆயிரத்து 781 பேர்

நைஜரின் ஜனாதிபதி மொஹமட் பாஸூம் மீது தேசத் துரோக வழக்கு 🕑 Mon, 14 Aug 2023
athavannews.com

நைஜரின் ஜனாதிபதி மொஹமட் பாஸூம் மீது தேசத் துரோக வழக்கு

பதவி நீக்கம் செய்யப்பட்ட நைஜரின் ஜனாதிபதி மொஹமட் பாஸூம் மீது தேசத் துரோக வழக்குத் தொடரவுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நைஜரின்

ரஷ்யா novorossiysk துறைமுகத்தில் மீண்டும் குண்டு தாக்குதல்கள் 🕑 Mon, 14 Aug 2023
athavannews.com

ரஷ்யா novorossiysk துறைமுகத்தில் மீண்டும் குண்டு தாக்குதல்கள்

ரஷ்யாவின் கருங்கடலில் உள்ள novorossiysk துறைமுகத்தில் உக்ரேனால் இன்று காலை மீண்டும் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒரு வாரத்தில் குறித்த

ஒரு கோடிரூபாய் மோசடி: போலி முகவர் கைது 🕑 Mon, 14 Aug 2023
athavannews.com

ஒரு கோடிரூபாய் மோசடி: போலி முகவர் கைது

மட்டக்களப்பில் ஒரு கோடிரூபாய் பண மோசடி செய்த போலி முகவரை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள்நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.

வாகன இறக்குமதி தொடர்பாக வெளியான விசேட அறிவிப்பு! 🕑 Mon, 14 Aug 2023
athavannews.com

வாகன இறக்குமதி தொடர்பாக வெளியான விசேட அறிவிப்பு!

அரச நிறுவனங்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் 2024 ஆம் ஆண்டிலும் அமுலில் இருக்கும் என நிதியமைச்சு

ஸ்பெயின் – ஸ்வீடன் அணிகள் மோதும் மகளிர் உலகக் கிண்ணம்! 🕑 Mon, 14 Aug 2023
athavannews.com

ஸ்பெயின் – ஸ்வீடன் அணிகள் மோதும் மகளிர் உலகக் கிண்ணம்!

ஸ்பெயின் மற்றும் ஸ்வீடன் அணிகள் மோதும் மகளிர் உலகக் கிண்ண உதைபந்தாட்ட தொடரின் அரையிறுதி போட்டி நாளை இடம்பெறவுள்ளது. காலிறுதிக்கு முன்னதாக நடப்பு

திருமணமாகி 12 நாட்களில் உயிரிழந்த 10 வயது சிறுமி 🕑 Mon, 14 Aug 2023
athavannews.com

திருமணமாகி 12 நாட்களில் உயிரிழந்த 10 வயது சிறுமி

அமெரிக்காவை சேர்ந்த அலினா- ஆரோன் எட்வர்ட் தம்பதியின் மகள் எம்மா. 10 வயதான இந்த சிறுமி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு

பொலிஸார் வேண்டாம்: இராணுவமே வேண்டும்; யாழில் போராட்டம்! 🕑 Mon, 14 Aug 2023
athavannews.com

பொலிஸார் வேண்டாம்: இராணுவமே வேண்டும்; யாழில் போராட்டம்!

”பொலிஸார் மீது நம்பிக்கை இல்லை. எனவே எமது பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் ”எனத் தெரிவித்து யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம் பகுதி

செஞ்சோலை படுகொலையின் நினைவேந்தல் 🕑 Mon, 14 Aug 2023
athavannews.com

செஞ்சோலை படுகொலையின் நினைவேந்தல்

செஞ்சோலை படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் முன்னாள்

ஈரானில் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல்! 🕑 Mon, 14 Aug 2023
athavannews.com

ஈரானில் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல்!

ஈரானின் மத்திய நகரமான ஷிராஸில் உள்ள ஷியா முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலத்தின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை

வவுனியாவில் செஞ்சோலை படுகொலையின் 17ம் ஆண்டு நினைவேந்தல் ! 🕑 Mon, 14 Aug 2023
athavannews.com

வவுனியாவில் செஞ்சோலை படுகொலையின் 17ம் ஆண்டு நினைவேந்தல் !

முல்லைத்தீவு, வள்ளிபுனம் கிராமத்தில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு இலங்கை விமானப்படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டது.

load more

Districts Trending
திமுக   அதிமுக   தட்டுப்பாடு   முதலமைச்சர்   எரிபொருள்   சட்டமன்றத் தேர்தல்   கூட்டணி   பேச்சுவார்த்தை   பிரதமர்   சமூகம்   தேர்வு   கண்ணியம்   தொழில்நுட்பம்   வணிகம்   எடப்பாடி பழனிச்சாமி   வரலாறு   கருத்து விகடன்   கச்சா எண்ணெய்   தொகுதி   திருமணம்   கொலை   விஜய்   போக்குவரத்து   ஹார்முஸ் ஜலம்   பெட்ரோல்   நீதிமன்றம்   சந்தை   நடிகர்   எரிசக்தி   பாஜக   பொருளாதாரம்   வழக்குப்பதிவு   நரேந்திர மோடி   போர்ச்சூழல்   பயணி   தமிழர் கட்சி   போராட்டம்   கோயில்   பிராந்தியம்   தவெக   டீசல்   வெளிநாடு   சசிகலா   வர்த்தகம்   பாலியல் வன்கொடுமை   ஏவுகணை   எதிர்க்கட்சி   பிரச்சாரம்   சினிமா   அரசு மருத்துவமனை   மு.க. ஸ்டாலின்   வளைகுடா நாடு   போர் பதற்றம்   பள்ளி   விமானம்   எக்ஸ் தளம்   ஜெயலலிதா   மாணவர்   தண்ணீர்   ஈரானிய   இறக்குமதி   அரசியல் வட்டாரம்   பாமக   டிஜிட்டல்   தொலைப்பேசி   கொல்லம்   தீவிர விசாரணை   திரைப்படம்   அச்சுறுத்தல்   உலக நாடு   விமான நிலையம்   குற்றவாளி   மரணம்   காளியம்மாள்   தொண்டர்   வெள்ளி விலை   வாக்குவாதம்   சிறை   சேதம்   நிபுணர்   அரசியல் கட்சி   உரையாடல்   மக்கள் முன்னேற்ற கழகம்   சமையல் எரிவாயு   வதந்தி   பிரேதப் பரிசோதனை   பற்றாக்குறை   நாடாளுமன்றம்   காவல் நிலையம்   படுகொலை   தென்னந்தோப்பு சின்னம்   சட்டம் ஒழுங்கு   ஏற்றுமதி   சட்டமன்ற உறுப்பினர்   கேஸ் சிலிண்டர்   அனைத்திந்திய புரட்சி   மின்சாரம்   டி20 உலகக் கோப்பை   ஆடியோ   வான்வழி தாக்குதல்  
Terms & Conditions | Privacy Policy | About us