www.maalaimalar.com :
நஷ்ட ஈடு வழங்காததால்  உயர்கோபுரம் அமைக்க இடம் கொடுத்த விவசாயிகள் முற்றுகை 🕑 2023-08-22T10:33
www.maalaimalar.com

நஷ்ட ஈடு வழங்காததால் உயர்கோபுரம் அமைக்க இடம் கொடுத்த விவசாயிகள் முற்றுகை

செம்பட்டி:செம்பட்டி அருகே வி.கூத்தம்பட்டி வழியாக விருதுநகரிலிருந்து கோயம்புத்தூருக்கு உயர் மின் கோபுரம் செல்கிறது. ஆத்தூர் ஒன்றியத்திற்கு

வடமதுரையில் காதலனிடமிருந்து பிரித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை 🕑 2023-08-22T10:33
www.maalaimalar.com

வடமதுரையில் காதலனிடமிருந்து பிரித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை

வடமதுரை:திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள கம்பிளியம்பட்டியை சேர்ந்த செல்வராஜ்-தங்கம் தம்பதியின் மகள் ஜனனி(16). திண்டுக்கல்லில் உள்ள தனியார்

வந்தேபாரத் ரெயில் மீது கல்வீச்சு 🕑 2023-08-22T10:31
www.maalaimalar.com

வந்தேபாரத் ரெயில் மீது கல்வீச்சு

திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் வந்தே பாரத் ரெயில் சேவை கடந்தசில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மலப்புரம் மாவட்டம்

ஆத்தூரில் மது போதையில் தகராறு- தொழிலாளி அரிவாளால் வெட்டி படுகொலை 🕑 2023-08-22T10:30
www.maalaimalar.com

ஆத்தூரில் மது போதையில் தகராறு- தொழிலாளி அரிவாளால் வெட்டி படுகொலை

சேலம்:சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புதுப்பேட்டை தெற்கு காட்டை சேர்ந்தவர் சந்திரன் (வயது 55).அதே பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (54). தொழிலாளிகளான

பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைக்கும் பாடத்திட்டத்தையே கல்லூரிகள் நடத்தலாம்- கவர்னர் ஆர்.என்.ரவி அறிவிப்பு 🕑 2023-08-22T10:30
www.maalaimalar.com

பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைக்கும் பாடத்திட்டத்தையே கல்லூரிகள் நடத்தலாம்- கவர்னர் ஆர்.என்.ரவி அறிவிப்பு

சென்னை:தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் மாநில அரசின் பொது பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என கவர்னர் ஆர்.என்.ரவி

ஓணம் பண்டிகையின் பாரம்பரியம், வரலாறு 🕑 2023-08-22T10:35
www.maalaimalar.com

ஓணம் பண்டிகையின் பாரம்பரியம், வரலாறு

கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்புமிக்க திருவிழா ஓணம். சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஓணம்

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பரவலாக மழை 🕑 2023-08-22T10:35
www.maalaimalar.com

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பரவலாக மழை

, நாமக்கல் மாவட்டங்களில் பரவலாக மழை : மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்றிரவு பரவலாக மழை பெய்தது.குறிப்பாக தலைவாசல் பகுதியில் கனமழை பெய்தது. இந்த மழையால்

தூத்துக்குடி கடற்கரை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 10 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல் 🕑 2023-08-22T10:39
www.maalaimalar.com

தூத்துக்குடி கடற்கரை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 10 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்

கடற்கரை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 10 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல் : கடலோர பகுதி வழியாக பீடி இலைகள், மஞ்சள் மற்றும் டீசல் உள்ளிட்ட

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல்களை எடுத்து செல்ல புதிய வடிவ லாரி 🕑 2023-08-22T10:36
www.maalaimalar.com

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல்களை எடுத்து செல்ல புதிய வடிவ லாரி

திருப்பதி:திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் நகை, பணம், சில்லறை நாணயங்கள் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை காணிக்கையாக

தேனியில் தொழில்முதலீட்டு கழகம் சார்பில் தொழிற்கடன் முகாம் 🕑 2023-08-22T10:48
www.maalaimalar.com

தேனியில் தொழில்முதலீட்டு கழகம் சார்பில் தொழிற்கடன் முகாம்

யில் தொழில்முதலீட்டு கழகம் சார்பில் தொழிற்கடன் முகாம் :தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் நடத்தப்படும் தொழிற்கடன் முகாமினை

டீசரோடு புதிய படத்தின் தலைப்பை அறிவித்த இயக்குநர் பண்டி சரோஜ்குமார் 🕑 2023-08-22T10:48
www.maalaimalar.com

டீசரோடு புதிய படத்தின் தலைப்பை அறிவித்த இயக்குநர் பண்டி சரோஜ்குமார்

2010 ஆம் ஆண்டு வெளியான 'போர்க்களம்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பண்டி சரோஜ்குமார். மிரட்டலான மேக்கிங் மூலம் முதல் படத்திலேயே ஒட்டு

ஈரோடு ஜவுளி சந்தை இன்று அடைப்பு- அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு 🕑 2023-08-22T10:46
www.maalaimalar.com

ஈரோடு ஜவுளி சந்தை இன்று அடைப்பு- அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு

ஜவுளி சந்தை இன்று அடைப்பு- அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு : பன்னீர்செல்வம் பார்கில் கனி மார்க்கெட் (ஜவுளி சந்தை) செயல்பட்டு

பிள்ளையார்நத்தத்தில் காலை சிற்றுண்டி திட்ட பணிகள் ஆய்வு 🕑 2023-08-22T10:40
www.maalaimalar.com

பிள்ளையார்நத்தத்தில் காலை சிற்றுண்டி திட்ட பணிகள் ஆய்வு

செம்பட்டி:திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் வரும் 27ம் தேதி முதல் காலை

'திருவோணதோணி' திருவிழா 🕑 2023-08-22T10:52
www.maalaimalar.com

'திருவோணதோணி' திருவிழா

ஓணம் என்பது பல்வேறு சடங்குகள் மற்றும் பாரம்பரியங்களை உள்ளடக்கிய கொண்டாட்டமாகும். கேரளாவில் ஓணம் பண்டிகையின் கவர்ச்சிகரமான அம்சங்களில் ஒன்று

பாலசமுத்திரத்தில் பூட்டிக்கிடக்கும் போலீஸ் உதவி மையம் 🕑 2023-08-22T10:55
www.maalaimalar.com

பாலசமுத்திரத்தில் பூட்டிக்கிடக்கும் போலீஸ் உதவி மையம்

பழனி:பழனி அருகே உள்ள பாலசமுத்திரம் பேரூராட்சியில் 10-ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பாலசமுத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள

load more

Districts Trending
சமூகம்   திமுக   வழக்குப்பதிவு   தவெக   நீதிமன்றம்   தொழில்நுட்பம்   பிரச்சாரம்   மருத்துவமனை   விளையாட்டு   முதலமைச்சர்   நடிகர்   பாஜக   சிகிச்சை   பிரதமர்   மாணவர்   திரைப்படம்   பொருளாதாரம்   தேர்வு   பயணி   நரேந்திர மோடி   சினிமா   மு.க. ஸ்டாலின்   கேப்டன்   சுகாதாரம்   போர்   மருத்துவர்   வெளிநாடு   வேலை வாய்ப்பு   மாவட்ட ஆட்சியர்   எடப்பாடி பழனிச்சாமி   கூட்ட நெரிசல்   கல்லூரி   மருத்துவம்   சிறை   சமூக ஊடகம்   பேச்சுவார்த்தை   விமர்சனம்   வரலாறு   பொழுதுபோக்கு   உச்சநீதிமன்றம்   போலீஸ்   தீபாவளி   டிஜிட்டல்   காவல் நிலையம்   சட்டமன்றம்   போராட்டம்   போக்குவரத்து   இன்ஸ்டாகிராம்   ஆசிரியர்   கலைஞர்   பலத்த மழை   திருமணம்   வணிகம்   வாட்ஸ் அப்   சந்தை   மாணவி   மகளிர்   பாடல்   கொலை   இந்   காங்கிரஸ்   சட்டமன்றத் தேர்தல்   பாலம்   விமானம்   உடல்நலம்   வரி   கடன்   காவல்துறை கைது   வர்த்தகம்   அமெரிக்கா அதிபர்   கட்டணம்   உள்நாடு   குற்றவாளி   தொண்டர்   நோய்   மொழி   சான்றிதழ்   காடு   நிபுணர்   வாக்கு   சுற்றுப்பயணம்   குடியிருப்பு   அரசு மருத்துவமனை   பேட்டிங்   அமித் ஷா   தலைமுறை   மாநாடு   எக்ஸ் தளம்   உலகக் கோப்பை   ராணுவம்   இசை   காவல்துறை வழக்குப்பதிவு   மத் திய   விண்ணப்பம்   பேஸ்புக் டிவிட்டர்   ஆனந்த்   இருமல் மருந்து   உரிமம்   தேர்தல் ஆணையம்   சிறுநீரகம்  
Terms & Conditions | Privacy Policy | About us