www.maalaimalar.com :
சென்னை மாநகரில் மழை நீர்  வடியாததற்கான காரணம்? 🕑 2023-12-04T11:40
www.maalaimalar.com

சென்னை மாநகரில் மழை நீர் வடியாததற்கான காரணம்?

மாநகரில் மழை நீர் வடியாததற்கான காரணம்? யில் நேற்று முதல் தொடர்ந்து 12 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநகரில் எங்கு

சுழன்றடித்த சூறைக்காற்று: சாலைகளில் வேரோடு சாய்ந்த மரங்கள் 🕑 2023-12-04T11:51
www.maalaimalar.com

சுழன்றடித்த சூறைக்காற்று: சாலைகளில் வேரோடு சாய்ந்த மரங்கள்

சென்னையில் நேற்று காலை முதல் மாலை வரை விட்டுவிட்டு பெய்த மழை இரவில் தொடர்ந்து பெய்தது. நள்ளிரவில் காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. இதனால் அதிகாலை 3

90 கி.மீ. தொலைவில் மிச்சாங்: மெல்லமெல்ல நகர்வால் வெளுத்து வாங்கும் கனமழை 🕑 2023-12-04T12:16
www.maalaimalar.com

90 கி.மீ. தொலைவில் மிச்சாங்: மெல்லமெல்ல நகர்வால் வெளுத்து வாங்கும் கனமழை

மிச்சாங் புயல் தற்போது சென்னைக்கு கிழக்கு- விடகிழக்குப் பகுதியில் சுமார் 90 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.இன்று காலை 9.30 மணி நிலவரப்படி கடந்த 6 மணி

குடிசை வீடு எரிந்து நாசம் 🕑 2023-12-04T12:24
www.maalaimalar.com

குடிசை வீடு எரிந்து நாசம்

செய்யாறு:வெம்பாக்கம் அடுத்த வட இலுப்பை கிராமத்தை சேர்ந்தவர் மீனா (வயது 65). விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு விநாயகம், சங்கர் என 2 மகன்கள்

4 தாலுகாவில் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை 🕑 2023-12-04T12:23
www.maalaimalar.com

4 தாலுகாவில் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை

ேவங்கிக்கால்:கனமழையின் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 தாலுகா பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கலெக்டர் பா.முருகேஷ் விடுமுறை அறிவித்துள்ளார்.

மது பாட்டில்கள் விற்ற பெண் கைது 🕑 2023-12-04T12:22
www.maalaimalar.com

மது பாட்டில்கள் விற்ற பெண் கைது

ஜோலார்பேட்டை:ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி சப்- இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள

பாழடைந்த அரசு கட்டிடங்களை இடிக்க கலெக்டர் உத்தரவு 🕑 2023-12-04T12:21
www.maalaimalar.com

பாழடைந்த அரசு கட்டிடங்களை இடிக்க கலெக்டர் உத்தரவு

திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை

ஏலகிரி மலையில் இலவச கண் சிகிச்சை முகாம் 🕑 2023-12-04T12:20
www.maalaimalar.com

ஏலகிரி மலையில் இலவச கண் சிகிச்சை முகாம்

ஜோலார்பேட்டை:ஏலகிரி மலை அத்தனாவூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏலகிரி மலை ரோட்டரி கிளப் மற்றும் தருமபுரி தனியார் மருத்துவமனை இணைந்து

பெண் ரெயில் மோதி பலி 🕑 2023-12-04T12:18
www.maalaimalar.com

பெண் ரெயில் மோதி பலி

ஜோலார்பேட்டை:திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி புதூர் ரெயில்வே கேட் அருகே உள்ள சுண்ணாம்புகார தெருவை சேர்ந்தவர் கண்ணன் மகள் சகுந்தலா (வயது 48).

மிச்சாங் புயல் எதிரொலி: சென்னையில் குறைந்த பஸ்களே இயக்கம் 🕑 2023-12-04T12:28
www.maalaimalar.com

மிச்சாங் புயல் எதிரொலி: சென்னையில் குறைந்த பஸ்களே இயக்கம்

சென்னை:கனமழை வெளுத்து வாங்கி வருவதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பஸ் சேவை முற்றிலும் பாதித்தன. சென்னை மாநகர

தொடர் மழையால் 52 ஏரிகள் நிரம்பின 🕑 2023-12-04T12:27
www.maalaimalar.com

தொடர் மழையால் 52 ஏரிகள் நிரம்பின

ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட் டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பருவமழை மற்றும் மிக்ஜம் புயல் முன்னெச்சரிக்கை யாக கலெக்டர்

எடப்பாடி லாரி டிரைவர் கொலை: கைதான  மனைவி, மாமியார் உள்பட 3 பேர் ஜெயிலில் அடைப்பு 🕑 2023-12-04T12:26
www.maalaimalar.com

எடப்பாடி லாரி டிரைவர் கொலை: கைதான மனைவி, மாமியார் உள்பட 3 பேர் ஜெயிலில் அடைப்பு

எடப்பாடி:சேலம் மாவட்டம் எடப்பாடி நயினாம்பட்டி புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த அன்வர் பாஷா மகன் அசேன் (வயது 36). லாரி டிரைவர். காதல் திருமணம்இவர் அதே

வீடின்றி வாழும் இருளர் குடும்பத்தினர் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர் 🕑 2023-12-04T12:25
www.maalaimalar.com

வீடின்றி வாழும் இருளர் குடும்பத்தினர் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்

கண்ணமங்கலம்:கண்ணமங்கலம் பேரூராட்சி மேநீர் தேக்கத்தொட்டி அருகே சுமார் 50-க்கும் மேற்பட்ட இருளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வசித்து

கடலூர் மாவட்டத்தில்  வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை பணிகள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு 🕑 2023-12-04T12:25
www.maalaimalar.com

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை பணிகள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு

கடலூர்:வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் புயல் உருவானதால் கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி,

மர்ம விலங்கு கடித்து 6 ஆடுகள் பலி 🕑 2023-12-04T12:24
www.maalaimalar.com

மர்ம விலங்கு கடித்து 6 ஆடுகள் பலி

ஆலங்காயம்:திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக மர்ம விலங்கு ஊருக்குள் புகுந்து ஆடுகளை கடித்து

load more

Districts Trending
திமுக   விமானம்   சமூகம்   மாணவர்   வழக்குப்பதிவு   மு.க. ஸ்டாலின்   மருத்துவமனை   நீதிமன்றம்   தேர்வு   கோயில்   சினிமா   பள்ளி   போராட்டம்   திரைப்படம்   திருமணம்   பயணி   விமான விபத்து   சிகிச்சை   விவசாயி   விகடன்   தண்ணீர்   தொழில்நுட்பம்   லண்டன்   காவல் நிலையம்   மாவட்ட ஆட்சியர்   எம்எல்ஏ   ஏர் இந்தியா   பலத்த மழை   எதிரொலி தமிழ்நாடு   தொலைக்காட்சி நியூஸ்   அமெரிக்கா அதிபர்   எடப்பாடி பழனிச்சாமி   மருத்துவர்   தெலுங்கு   மாநாடு   டிஜிட்டல்   ஊடகம்   ஆசிரியர்   வரலாறு   சுகாதாரம்   தனுஷ்   காவல்துறை வழக்குப்பதிவு   விமர்சனம்   பக்தர்   பேச்சுவார்த்தை   வாட்ஸ் அப்   மொழி   வாக்குறுதி   விடுமுறை   மருத்துவக் கல்லூரி   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   சட்டமன்றம்   பாடல்   புகைப்படம்   நீதிபதி வேல்முருகன்   வெளிநாடு   நலத்திட்டம்   படப்பிடிப்பு   வேலை வாய்ப்பு   பொருளாதாரம்   எக்ஸ் தளம்   பூவை ஜெகன்மூர்த்தி   பாலம்   காதல்   விளையாட்டு   போலீஸ்   இஸ்ரேல் ஈரான்   வளம்   கட்டிடம்   மாணவி   கட்டணம்   கனம்   சிறை   புரட்சி பாரதம்   வங்கி   இதழ்   நரேந்திர மோடி   அதிமுக பொதுச்செயலாளர்   அணு ஆயுதம்   பேருந்து நிலையம்   முகாம்   கேப்டன்   எதிர்க்கட்சி   காவல்துறை கைது   சத்தம்   தங்கம்   அணு சக்தி   உடல்நலம்   பைக்   இந்தி   கலாச்சாரம்   காடு   சட்டம் ஒழுங்கு   சட்டமன்ற உறுப்பினர்   ஏடிஜிபி ஜெயராமன்   சமூக ஊடகம்   அகமதாபாத் விமான விபத்து   மின்சாரம்   அமித் ஷா   மைதானம்  
Terms & Conditions | Privacy Policy | About us