www.nalaiyavaralaru.page :
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த ஆண்டு கொலை வழக்குகள் 40 சதவீதம் குறைந்து இருப்பதாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்!! 🕑 2023-12-09T14:13
www.nalaiyavaralaru.page

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த ஆண்டு கொலை வழக்குகள் 40 சதவீதம் குறைந்து இருப்பதாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்!!

கோயமுத்தூர் ரவுண்ட் டேபிள் இந்தியா மற்றும் லேடீஸ் சர்க்கிள் இந்தியா ஆகிய அமைப்புகளின் சார்பில் கோவை மாநகர காவல் துறையில் பல்வேறு பிரிவுகளில்

வில் வித்தை முதல் சிலம்பம் வரை 500 மாணவர்கள் கோவையில் ஒரே நேரத்தில் உலக சாதனை!! 🕑 2023-12-09T14:30
www.nalaiyavaralaru.page

வில் வித்தை முதல் சிலம்பம் வரை 500 மாணவர்கள் கோவையில் ஒரே நேரத்தில் உலக சாதனை!!

சிலம்பம், குங்பூ, கராத்தே, வில்வித்தை, யோகா என ஐந்து கலைகளை ஐநூறு மாணவ, மாணவிகள் இணைந்து ஒரே நேரத்தில் செய்து உலக சாதனை முயற்சி செய்தனர். விளையாட்டு

மூணார்அரசு கல்லூரி மறுசீரமைப்பு பணி துவங்கியது!! 🕑 2023-12-09T15:13
www.nalaiyavaralaru.page

மூணார்அரசு கல்லூரி மறுசீரமைப்பு பணி துவங்கியது!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அரசு கல்லுாரி மறுசீரமைப்பு முன், மண் பரிசோதனை துவங்கியது. 2018ம் ஆண்டு ஏற்பட்ட மழை சேதத்தில், நிலச்சரிவுகள்

தூய்மை பனியாளர்களுக்கு சிறப்பு செய்த மாமன்ற உறுப்பினர்! 🕑 2023-12-09T15:12
www.nalaiyavaralaru.page

தூய்மை பனியாளர்களுக்கு சிறப்பு செய்த மாமன்ற உறுப்பினர்!

கோயம்புத்தூர் மாநகராட்சி நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பாக இன்று நமது 77 ஆவது வார்டில் PMCC Program நடத்தப்பட்டது. அதில் 77 வது வார்டு மாமன்ற

கவுண்டம்பாளையம் பகுதியில் துவங்கப்பட்ட இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் புதிய ரத்த வங்கியை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் திறந்து வைத்தார்!! 🕑 2023-12-09T16:19
www.nalaiyavaralaru.page

கவுண்டம்பாளையம் பகுதியில் துவங்கப்பட்ட இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் புதிய ரத்த வங்கியை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் திறந்து வைத்தார்!!

இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் கோவை மாவட்ட கிளை சார்பில் அதிநவீன உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ரத்த வங்கி

வால்பாறை தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 56 வழக்குகளில் 11 வழக்குகள் முடிக்கப்பட்டது!! 🕑 2023-12-09T16:26
www.nalaiyavaralaru.page

வால்பாறை தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 56 வழக்குகளில் 11 வழக்குகள் முடிக்கப்பட்டது!!

இந்திய உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நாடு முழுவதும் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக வால்பாறை நீதிமன்றத்தில் நடைபெற்ற

எப்போதும்வென்றான் அருகே செடிகளுக்கு பூச்சிமருந்து அடித்தபோது மயங்கி விழுந்து விவசாயி உயிரிழந்தார்!! 🕑 2023-12-09T20:49
www.nalaiyavaralaru.page

எப்போதும்வென்றான் அருகே செடிகளுக்கு பூச்சிமருந்து அடித்தபோது மயங்கி விழுந்து விவசாயி உயிரிழந்தார்!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா எப்போதும்வென்றான் அருகே உள்ள நீராவி புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன்

load more

Districts Trending
திமுக   பாஜக   விஜய்   பயணி   விளையாட்டு   வரலாறு   தவெக   திரைப்படம்   சமூகம்   சட்டமன்றத் தேர்தல்   அதிமுக   பொங்கல் பண்டிகை   தொழில்நுட்பம்   விடுமுறை   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   பிரதமர்   வேலை வாய்ப்பு   பள்ளி   எதிர்க்கட்சி   போக்குவரத்து   சிகிச்சை   தண்ணீர்   விமானம்   மருத்துவமனை   நரேந்திர மோடி   அமெரிக்கா அதிபர்   விமர்சனம்   பக்தர்   இசை   பிரச்சாரம்   போராட்டம்   கட்டணம்   இந்தியா நியூசிலாந்து   எடப்பாடி பழனிச்சாமி   திருமணம்   மைதானம்   தமிழக அரசியல்   டிரம்ப்   கொலை   மொழி   பொருளாதாரம்   டிஜிட்டல்   மாணவர்   தேர்தல் அறிக்கை   கேப்டன்   மருத்துவர்   காவல் நிலையம்   இசையமைப்பாளர்   இந்தூர்   பல்கலைக்கழகம்   தை அமாவாசை   வரி   பாமக   பேச்சுவார்த்தை   பேட்டிங்   விக்கெட்   வாட்ஸ் அப்   எக்ஸ் தளம்   மகளிர்   சந்தை   வழக்குப்பதிவு   கல்லூரி   வழிபாடு   முதலீடு   ஒருநாள் போட்டி   தங்கம்   வெளிநாடு   சினிமா   கூட்ட நெரிசல்   வாக்கு   தீர்ப்பு   பிரிவு கட்டுரை   வன்முறை   வருமானம்   பாலம்   ரயில் நிலையம்   மழை   கொண்டாட்டம்   முன்னோர்   வசூல்   தெலுங்கு   பொங்கல் விடுமுறை   அரசு மருத்துவமனை   பாலிவுட்   காங்கிரஸ் கட்சி   ஆலோசனைக் கூட்டம்   பாடல்   செப்டம்பர் மாதம்   போக்குவரத்து நெரிசல்   தொண்டர்   லட்சக்கணக்கு   ஜல்லிக்கட்டு போட்டி   பிரேதப் பரிசோதனை   தேர்தல் வாக்குறுதி   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   பந்துவீச்சு   காதல்   பேஸ்புக் டிவிட்டர்   டிவிட்டர் டெலிக்ராம்   திதி  
Terms & Conditions | Privacy Policy | About us