அமெரிக்காவின் மெக்சிகனில், மேசன் ஜார் கஃபே எனும் உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் உணவருந்த வந்த மார்க் என்ற வாடிக்கையாளர், 32.43 டாலர்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. 'பெண்களின் சபரிமலை' என அழைக்கப்படும் இந்தக் கோயிலில் பொங்காலை விழா
"பணி ஓய்வுக் காலத்துக்கு சீரான முதலீட்டுத் திட்டம் என்கிற எஸ். ஐ. பி முறையில் தொடர்ந்து முதலீடு செய்து வர வேண்டும்... இந்த முதலீட்டை டைவர்சிஃபைட்
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று இரவு 11 மணியளவில் இருந்து நள்ளிரவு 1 மணி ஆகியும், திருவண்ணாமலைக்குச் செல்லக்கூடிய பேருந்துகள் இல்லாததால்,
மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் உள்ள ஷபரி நகரில் வசித்தவர் நந்தா மோரே. இவருக்கு ரௌனக் மோரே (19) என்ற மகன் இருக்கிறார். ரௌனக் மோரே அதே பகுதியைச்
நடிகர் விஜய் இந்த மாத தொடக்கத்தில், தனது அதிகாரபூர்வ அரசியல் கட்சியைத் தொடங்கி, அதற்குத் `தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரையும் அறிவித்தார். அதைத்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள முறையாறு கிராமத்தைச் சேர்ந்தவர் சுதா - வயது 34. சிறு வயதிலேயே பெற்றோரைப் பறிகொடுத்துவிட்ட சுதா,
வனங்கள் நிறைந்த பகுதியாக இருக்கிறது நீலகிரி. அழிவின் விளிம்பில் தவிக்கும் அரியவகை உயிரினங்களின் கடைசிப் புகலிடமாகவும் விளங்கி வருகிறது.
கேரள மாநிலம், வயநாட்டில் வனவிலங்குகள் தாக்குதலில் மனிதர்கள் மரணமடையும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன. காட்டு யானை தாக்குதலுக்கு ஆளாகி
"மத்தியில் இருப்பது ஓர் அரசாங்கமா... நீதித்துறையை மதிப்பதில்லை, தேர்தல் கமிஷனை மதிப்பதில்லை, நாடாளுமன்றத்தை மதிப்பதில்லை..." என்று பா. ஜ. க அரசை
மும்பையிலிருந்து இன்று ஏர் விஸ்தாரா என்ற விமானம் ஐதராபாத்துக்குப் புறப்பட்டது. ஆனால் புறப்பட்ட 30 நிமிங்களில் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு
பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக்
உத்தரப்பிரதேச காவல்துறை பணிக்கான தேர்வு, சனிக்கிழமை (நேற்று) தொடங்கியது. உத்தரப்பிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 60,244 காவல்துறை
பா. ஜ. க-வின் இரண்டு நாள்கள் தேசிய கவுன்சில் கூட்டம் டெல்லி பாரத் மண்டபத்தில் நேற்று தொடங்கியது. இதில் பா. ஜ. க-வின் 11,000 நிர்வாகிகள் கலந்துகொண்டதாகக்
load more