trichyxpress.com :
ஸ்ரீரங்கம் கோயில்  உள்ளே 300-க்கும் மேற்பட்ட  திருமால் அடியார்கள் திடீர் போராட்டத்தால் பரபரப்பு . 🕑 Mon, 11 Mar 2024
trichyxpress.com

ஸ்ரீரங்கம் கோயில் உள்ளே 300-க்கும் மேற்பட்ட திருமால் அடியார்கள் திடீர் போராட்டத்தால் பரபரப்பு .

திருமால் அடியார்கள் குழாம் சார்பில் ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள கொடிமரம் முன்பு 3000 ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருந்த அனுமன் சிலையை நகற்றி வைத்துள்ளனர்.

திருச்சி ஸ்டார்டா செயலியின் சார்பில் துறை  கலைஞர்கள் தேர்வு. 33,000 பேர் பதிவு செய்துள்ளதாக  முதன்மை செயல் அதிகாரி நரேஷ் பேட்டி. 🕑 Mon, 11 Mar 2024
trichyxpress.com

திருச்சி ஸ்டார்டா செயலியின் சார்பில் துறை கலைஞர்கள் தேர்வு. 33,000 பேர் பதிவு செய்துள்ளதாக முதன்மை செயல் அதிகாரி நரேஷ் பேட்டி.

திருச்சியில் ஸ்டார் டா செயலியின் சார்பில் சினிமா துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கான மெகா ஆடிஷன் நிகழ்ச்சி நடைபெற்றது ஸ்டார் டா செயலி மற்றும்

சமயபுரம் மாரியம்மனுக்கு  தீபாரதனை காட்டும் போது தீ விபத்து அர்ச்சகர்கள் 2 பேர் காயம் . பக்தர்கள் அதிர்ச்சி 🕑 Mon, 11 Mar 2024
trichyxpress.com

சமயபுரம் மாரியம்மனுக்கு தீபாரதனை காட்டும் போது தீ விபத்து அர்ச்சகர்கள் 2 பேர் காயம் . பக்தர்கள் அதிர்ச்சி

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற மாரியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபாடு

ஒரேப் கிறிஸ்டியன்  அசெம்பிளி அறக்கட்டளை மற்றும் கன்மலை அறக்கட்டளை சார்பில் வெற்றி பெண்கள் 2024 விழிப்புணர்வு மாநாடு 🕑 Mon, 11 Mar 2024
trichyxpress.com

ஒரேப் கிறிஸ்டியன் அசெம்பிளி அறக்கட்டளை மற்றும் கன்மலை அறக்கட்டளை சார்பில் வெற்றி பெண்கள் 2024 விழிப்புணர்வு மாநாடு

திருச்சியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஓரேப் கிறிஸ்டியன் அசெம்பிளி அறக்கட்டளை மற்றும் கன்மலை அறக்கட்டளை இணைந்து “வெற்றி பெண்கள் 2024 பெண்கள்

திருச்சி நீதிமன்றத்தில் 3 நாள் தியான வகுப்பு. மாவட்ட நீதிபதி துறை வைத்தார் . 🕑 Mon, 11 Mar 2024
trichyxpress.com

திருச்சி நீதிமன்றத்தில் 3 நாள் தியான வகுப்பு. மாவட்ட நீதிபதி துறை வைத்தார் .

மூன்று நாள் நடக்கும் Heartfullness நடத்தும் இலவச தியான வகுப்பு (meditation camp ) இன்று நடைபெற்றது தியான வகுப்பை மாவட்ட நீதிபதி K. பாபு மற்றும் தலைமை குற்றவியல் நீதிபதி

திருச்சி: தங்கம் கடத்தி வந்த குருவி எஸ்கேப்.அவரது அண்ணனை தூக்கிய  அதிமுக பிரமுகருக்கு வலை .8 பேர் கைது. 🕑 Mon, 11 Mar 2024
trichyxpress.com

திருச்சி: தங்கம் கடத்தி வந்த குருவி எஸ்கேப்.அவரது அண்ணனை தூக்கிய அதிமுக பிரமுகருக்கு வலை .8 பேர் கைது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பாலக்கரையை சேர்ந்த சுரேஷ்குமார். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடத்தல் கும்பலிடம் இருந்து ‘குருவி’

load more

Districts Trending
திமுக   விஜய்   சமூகம்   சினிமா   வழக்குப்பதிவு   தூய்மை   மு.க. ஸ்டாலின்   மாணவர்   பிரதமர்   மின்சாரம்   பலத்த மழை   அதிமுக   வரலாறு   நீதிமன்றம்   திரைப்படம்   தேர்வு   எதிர்க்கட்சி   கோயில்   தவெக   போராட்டம்   சட்டமன்றத் தேர்தல்   சிகிச்சை   நரேந்திர மோடி   திருமணம்   வரி   வாக்கு   சிறை   விமர்சனம்   அமித் ஷா   மருத்துவர்   வேலை வாய்ப்பு   கண்ணகி நகர்   அமெரிக்கா அதிபர்   தங்கம்   தண்ணீர்   தொழில்நுட்பம்   வரலட்சுமி   பின்னூட்டம்   விகடன்   காவல் நிலையம்   தொகுதி   நாடாளுமன்றம்   சுகாதாரம்   உள்துறை அமைச்சர்   தொலைக்காட்சி நியூஸ்   மழைநீர்   போக்குவரத்து   விளையாட்டு   எடப்பாடி பழனிச்சாமி   பயணி   தொண்டர்   எதிரொலி தமிழ்நாடு   கட்டணம்   பொருளாதாரம்   புகைப்படம்   வெளிநாடு   கொலை   இடி   எக்ஸ் தளம்   நோய்   மாநிலம் மாநாடு   இராமநாதபுரம் மாவட்டம்   வர்த்தகம்   உச்சநீதிமன்றம்   கீழடுக்கு சுழற்சி   வாட்ஸ் அப்   டிஜிட்டல்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   சட்டமன்றம்   விவசாயம்   எம்ஜிஆர்   மொழி   பேச்சுவார்த்தை   மின்னல்   கடன்   வானிலை ஆய்வு மையம்   வருமானம்   காவல்துறை வழக்குப்பதிவு   படப்பிடிப்பு   லட்சக்கணக்கு   மக்களவை   போர்   பக்தர்   கலைஞர்   பாடல்   தொழிலாளர்   பிரச்சாரம்   தேர்தல் ஆணையம்   தெலுங்கு   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   நிவாரணம்   இரங்கல்   அரசு மருத்துவமனை   நட்சத்திரம்   கட்டுரை   அண்ணா   மின்சார வாரியம்   நாடாளுமன்ற உறுப்பினர்   ஓட்டுநர்   மேல்நிலை பள்ளி  
Terms & Conditions | Privacy Policy | About us