trichyxpress.com :
ஸ்ரீரங்கம் கோயில்  உள்ளே 300-க்கும் மேற்பட்ட  திருமால் அடியார்கள் திடீர் போராட்டத்தால் பரபரப்பு . 🕑 Mon, 11 Mar 2024
trichyxpress.com

ஸ்ரீரங்கம் கோயில் உள்ளே 300-க்கும் மேற்பட்ட திருமால் அடியார்கள் திடீர் போராட்டத்தால் பரபரப்பு .

திருமால் அடியார்கள் குழாம் சார்பில் ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள கொடிமரம் முன்பு 3000 ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருந்த அனுமன் சிலையை நகற்றி வைத்துள்ளனர்.

திருச்சி ஸ்டார்டா செயலியின் சார்பில் துறை  கலைஞர்கள் தேர்வு. 33,000 பேர் பதிவு செய்துள்ளதாக  முதன்மை செயல் அதிகாரி நரேஷ் பேட்டி. 🕑 Mon, 11 Mar 2024
trichyxpress.com

திருச்சி ஸ்டார்டா செயலியின் சார்பில் துறை கலைஞர்கள் தேர்வு. 33,000 பேர் பதிவு செய்துள்ளதாக முதன்மை செயல் அதிகாரி நரேஷ் பேட்டி.

திருச்சியில் ஸ்டார் டா செயலியின் சார்பில் சினிமா துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கான மெகா ஆடிஷன் நிகழ்ச்சி நடைபெற்றது ஸ்டார் டா செயலி மற்றும்

சமயபுரம் மாரியம்மனுக்கு  தீபாரதனை காட்டும் போது தீ விபத்து அர்ச்சகர்கள் 2 பேர் காயம் . பக்தர்கள் அதிர்ச்சி 🕑 Mon, 11 Mar 2024
trichyxpress.com

சமயபுரம் மாரியம்மனுக்கு தீபாரதனை காட்டும் போது தீ விபத்து அர்ச்சகர்கள் 2 பேர் காயம் . பக்தர்கள் அதிர்ச்சி

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற மாரியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபாடு

ஒரேப் கிறிஸ்டியன்  அசெம்பிளி அறக்கட்டளை மற்றும் கன்மலை அறக்கட்டளை சார்பில் வெற்றி பெண்கள் 2024 விழிப்புணர்வு மாநாடு 🕑 Mon, 11 Mar 2024
trichyxpress.com

ஒரேப் கிறிஸ்டியன் அசெம்பிளி அறக்கட்டளை மற்றும் கன்மலை அறக்கட்டளை சார்பில் வெற்றி பெண்கள் 2024 விழிப்புணர்வு மாநாடு

திருச்சியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஓரேப் கிறிஸ்டியன் அசெம்பிளி அறக்கட்டளை மற்றும் கன்மலை அறக்கட்டளை இணைந்து “வெற்றி பெண்கள் 2024 பெண்கள்

திருச்சி நீதிமன்றத்தில் 3 நாள் தியான வகுப்பு. மாவட்ட நீதிபதி துறை வைத்தார் . 🕑 Mon, 11 Mar 2024
trichyxpress.com

திருச்சி நீதிமன்றத்தில் 3 நாள் தியான வகுப்பு. மாவட்ட நீதிபதி துறை வைத்தார் .

மூன்று நாள் நடக்கும் Heartfullness நடத்தும் இலவச தியான வகுப்பு (meditation camp ) இன்று நடைபெற்றது தியான வகுப்பை மாவட்ட நீதிபதி K. பாபு மற்றும் தலைமை குற்றவியல் நீதிபதி

திருச்சி: தங்கம் கடத்தி வந்த குருவி எஸ்கேப்.அவரது அண்ணனை தூக்கிய  அதிமுக பிரமுகருக்கு வலை .8 பேர் கைது. 🕑 Mon, 11 Mar 2024
trichyxpress.com

திருச்சி: தங்கம் கடத்தி வந்த குருவி எஸ்கேப்.அவரது அண்ணனை தூக்கிய அதிமுக பிரமுகருக்கு வலை .8 பேர் கைது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பாலக்கரையை சேர்ந்த சுரேஷ்குமார். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடத்தல் கும்பலிடம் இருந்து ‘குருவி’

load more

Districts Trending
திமுக   தேர்வு   பாஜக   விஜய்   சமூகம்   திரைப்படம்   விளையாட்டு   பயணி   தவெக   மு.க. ஸ்டாலின்   வரலாறு   பொங்கல் பண்டிகை   விடுமுறை   சட்டமன்றத் தேர்தல்   அதிமுக   வேலை வாய்ப்பு   தொழில்நுட்பம்   சுகாதாரம்   விமர்சனம்   பள்ளி   பிரதமர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   மருத்துவமனை   போக்குவரத்து   நியூசிலாந்து அணி   கட்டணம்   போராட்டம்   பக்தர்   பிரச்சாரம்   நரேந்திர மோடி   சிகிச்சை   அமெரிக்கா அதிபர்   விமானம்   தண்ணீர்   எதிர்க்கட்சி   இசை   இந்தூர்   மொழி   மாணவர்   மைதானம்   விக்கெட்   ரன்கள்   ஒருநாள் போட்டி   எடப்பாடி பழனிச்சாமி   திருமணம்   கூட்ட நெரிசல்   பொருளாதாரம்   தொகுதி   கொலை   தமிழக அரசியல்   வாட்ஸ் அப்   வெளிநாடு   வாக்குறுதி   டிஜிட்டல்   பேட்டிங்   மருத்துவர்   வழக்குப்பதிவு   நீதிமன்றம்   காவல் நிலையம்   இசையமைப்பாளர்   பாமக   முதலீடு   பேச்சுவார்த்தை   தேர்தல் அறிக்கை   கொண்டாட்டம்   பொங்கல் விடுமுறை   பல்கலைக்கழகம்   கல்லூரி   டிவிட்டர் டெலிக்ராம்   பேஸ்புக் டிவிட்டர்   வசூல்   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   செப்டம்பர் மாதம்   தெலுங்கு   தை அமாவாசை   பந்துவீச்சு   எக்ஸ் தளம்   சந்தை   இந்தி   தங்கம்   வன்முறை   சினிமா   போக்குவரத்து நெரிசல்   ரயில் நிலையம்   தீர்ப்பு   வாக்கு   தேசிய ஜனநாயகக் கூட்டணி   மகளிர்   அரசு மருத்துவமனை   ஆலோசனைக் கூட்டம்   சொந்த ஊர்   தேர்தல் வாக்குறுதி   யங்   காங்கிரஸ் கட்சி   திரையுலகு   பிரேதப் பரிசோதனை   பாலிவுட்   வருமானம்   மழை   பாலம்  
Terms & Conditions | Privacy Policy | About us