தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் அடுத்த 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க போக்குவரத்து கழக மேலான் இயக்குனர்களுக்கு
காங்கேயம் டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது. கோடை வெயிலை சமாளிக்க கூலிங் பீரை மது பிரியர்கள் ஆவலுடன் வாங்கி அருந்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இணைய வழி மோசடி அதிகரித்துள்ள நிலையில் போலியான செயலிகளில் முதலீடு செய்ய வேண்டாம் தருமபுரி எஸ்பி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திருச்செங்கோடு பகுதியில் கரும்பு பயிரை தாக்கும் புதிய வகை நோயை கட்டுப்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை
நண்பருடன் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் நண்பரின் கழுத்தை அறுத்து கொலை செய்து அவரது பிணத்துடன் 2 நாட்கள் வீட்டில் வசித்தேன் என தொழிலாளி கொலை
மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து இயக்கப்படும் 140-க்கு மேற்பட்ட அரசுப் பேருந்துகளில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ற சோதனை நிறைவடைந்தது.
பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம், நீர் வரத்து, நீர் வெளியேற்றம் குறித்த
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 45.60 அடியாக உள்ளது.
இளம்பிள்ளை அருகே வீட்டில் தாய் மகன் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவட்டாறு அருகே சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் 1500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் ஊராட்சிகளில், மே 1ல் கிராம சபை கூட்டம் நடைபெறாது என, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி தெரிவித்தார்.
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியின் குடிநீர் ஆதாரமான முக்கடல் அணையின் நீர்மட்டம் 4 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும் குடிநீர் விநியோகத்தில் சிக்கல்
சித்திரை மாத வசந்த உற்சவ விழாவை முன்னிட்டு முத்து அங்கி அலங்காரத்தில் நெல்லையப்பர், காந்திமதியம்மன் பக்தர்களுக்கு அருட்காட்சி வழங்கினர்.
கொண்டாநகரம் பேருந்து நிறுத்தத்தில் தனியார் பேருந்தில் ஜாதி பாடல்களை ஒலிக்க சொல்லி தகராறில் ஈடுபட்டு பேருந்து கண்ணாடியை உடைத்த இளைஞர்களை
load more