சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் போதுமான அளவு தண்ணீர் பாதுகாக்கப்பட்டு இருப்பதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள்
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஏற்கனவே கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிடும் நிலையில் அவர் அமேதி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக
தமிழ்நாட்டிற்கு இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. ஒடிசா
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய 85 மாணவர்களும் தேர்ச்சி பெறாததால் பெரும் அதிர்ச்சி
கோயம்பேடு மேம்பாலத்தில் மனைவியை கொடூரமாக தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர். புகாரின் பேரில், அந்த வீடியோவில் பதிவான வண்டி எண்ணை வைத்து,
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ஆபாச வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் திடீரென ஜெர்மனி நாட்டிற்கு சென்று
தமிழகத்தில் சில நாட்கள் மட்டும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் செய்த நடிகை குஷ்பூ அதன் பின்னர் உடல்நிலை காரணமாக பிரச்சாரம் செய்யவில்லை என்றும்
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் கேரளாவில் வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக ஆனி ராஜா
நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி தனது
நீலகிரியில் ஸ்டார்ங் ரூம் கேமராக்கள் 20 நிமிடம் நின்றது தொடர்பாக கால சூழ்நிலை என சொல்கிறார்கள், கால சூழ்நிலை பிரச்சனை வரும் என்பது குறித்து
மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்திற்கு வருகின்ற 9-ஆம் தேதி பத்மபூஷண் விருது வழங்கப்பட உள்ளதாக, அவரது மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான
நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒருநாள் குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, தாம்பரத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்களிடமிருந்து பயிற்சிக் கட்டணமாக 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது
load more