இந்த நாட்டில் அரச வைத்தியசாலை அமைப்பில் அம்புலன்ஸ் சாரதிகளின் பற்றாக்குறை காணப்படுவதாக அரச சுகாதார சேவை அம்புலன்ஸ் சாரதிகள் சங்கம்
20 வயதுக்குட்பட்ட ஆசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 4×400 மீற்ற ஓட்டப்போட்டியில் இலங்கை அணி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. இந்த
உலகப் பொருளாதார மன்றத்தின் முதல் சிறப்புக் கூட்டத்தை சவூதி அரேபியா ரியாத் நகரில் நடத்த தீர்மானித்துள்ளது. இது இம்மாதம் 28 மற்றும் 29ஆம் திகதிகளில்
பதுளை மாவட்டத்தின் ஹாலிஎல பிரதேச செயலகப் பிரிவில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படும் அரிசியின் தரம் குறித்து பூரண
தென்கொரியாவிற்கு இடம்பெயர்வதாக கூறப்படும் வதந்திகளை முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன வன்மையாக
சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டதும், அதிக போட்டித்தன்மை கொண்டதுமான, ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்
பாகிஸ்தானில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய இலங்கை மீண்டும் நடவடிக்கை எடுத்துள்ளது. வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை
ஐஸ்லாந்தின் தென் பகுதியிலுள்ள ரெக்ஜேன்ஸ் வளைகுடாவில் காணப்படும் எரிமலை வெடித்துச் சிதறியுள்ளமை காரணமாக அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக
ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிகளை வகிப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றும் விசித்திரமான மோசடிகள் தொடர்பில் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம்
ஈராக்கில் தன்பால் ஈர்ப்பு திருமணங்களை குற்றமாக்கி, அவர்களுக்கு 10 முதல் 15 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
பலஸ்தீனம் மீதான போரில் ஏராளமான விதி மீறல்கள் நடந்திருப்பதாகவும், இந்த போரே தேவையற்றது எனவும் பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வரும் இந்நிலையில், போர்
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட 600 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளை இந்திய கடலோர காவல் படையினர் கைப்பற்றியுள்ளனர். “அல்
உழைக்கும் ஒவ்வொருவருக்கும் ஓய்வூதியம் அல்லது ETF/EPF கிடைப்பதை உறுதி செய்வதற்கான பிரேரணை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என தொழிலாளர்
ஐ. பி. எல். 2024 கிரிக்கெட் தொடரில் நேற்றைய இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம்
சுகாதார அமைச்சின் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறிய சுமார் 350 விசேட வைத்தியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ள போதிலும்,
load more