மோடியின் இந்த பேச்சுக்கு நாடு முழுவது கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. அதோடு அவர் மீது தேர்தல் ஆணையத்தில் எதிர்க்கட்சிகள் புகார்
மேலும் பிரஜ்வல் பல பெண்களுடன் சேர்ந்து இருப்பது தொடர்பாகவும் வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர் மீது பாலியல்
இந்தியாவில் பழம்பெரும் தொலைக்காட்சியான தூர்தர்ஷன் எனப்படும் DD தற்போது பல்வேறு மொழிகளில் தனது சேவையை வழங்கி வருகிறது. பாஜக ஆட்சிக்கு வந்ததும்
இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள
மோடி : இந்தியாவின் சொத்துகளுக்கு முதன்மை உரிமை பெற்றவர்கள் இஸ்லாமியர்கள் என மன்மோகன் சிங் தெரிவித்திருக்கிறார். உண்மை : இந்தியாவில் முதன்மை
இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும்
கடந்த ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி மாநிலங்களவையில் வைக்கப்பட்ட அறிக்கையில் நாட்டிலேயே அதிகமான போதைப் பொருள் விற்பனையாகும் மாநிலங்கள் பா.ஜ.க. ஆளும்
இந்த பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இது உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த பாடலானது, "டெல்லி
இதனை குறிப்பிட்டு சிலர் சமூகவலைத்தளத்தில் விமர்சித்து வந்தனர். எனினும் மாநில அளவில் பாஜக வலுவில்லாத நிலையில், காங்கிரஸ் - இடதுசாரி ஒரே
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு தற்போது கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், டெல்லி அமைச்சர் அதிஷி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அதோடு, அதே பகுதியில் உள்ள மற்றொரு பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 75 மாணவர்களில் 5 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாகவும், மீதமுள்ள 70 மாணவர்கள்
தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக அரசு கோரிய 37,907 கோடி ரூபாய் நிதியில் 276 கோடியை மட்டுமே ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. இதற்கு பல்வேறு
தமிழ்நாடு வீரர் நடராஜன் TNPL தொடரில் தான் வீசிய சிறப்பான யார்க்கர்களால் ஐபில் தொடரில் கால் பதித்தார். சன்ரைசர்ஸ் அணியில் அவர் வீசிய ஒவ்வொரு
வாக்காளர் கையில் ஒப்புகைச் சீட்டைக் கொடுத்து அவற்றை பெட்டியில் போட்டு அவற்றை முழுமையாக எண்ண வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தாலும்
இந்தியாவில் இரண்டு கட்ட நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு அடைந்த நிலையில், மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரைகளம் சூடுபிடித்து
load more