பாம்பாறு அணை பகுதியில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக
லெமூர் கடற்கரை ஆமை குஞ்சு பொரிப்பகத்தில் பிறந்த 39 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. இந்த நிகழ்வை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் குடும்பத்தோடு வந்து
பாண்டுரங்கன்,ருக்மாயி கோவிலில் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய மூல மூர்த்திகளை பக்தர்கள் மனமுருக வழிபட்டனர்.
தஞ்சாவூரில் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்றவரை கைது செய்து 102 கிலோ புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சங்ககிரியில் சித்திரை தேர் திருவிழாவையொட்டி சென்னகேசவப்பெருமாள், ஸ்ரீதேவி,பூதேவியுடன் கற்பகவிருட்ஷ சேவையில நகரின் முக்கிய வீதிகளின் வழியாக
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில் மூன்றாம் கட்டத்
மஞ்சள் நீர் கிளை கால்வாயின் அகலத்தை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, கால்வாயை துார்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக
ஜெயங்கொண்டம் அருகே கபடி போட்டியில் தகராறு செய்தவரை கைது செய்து நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றபோது அவரை விடுவிக்க கோரி உறவினர்கள் சாலை மறியலில்
ஸ்ரீரங்கத்தில் மணல் திருட்டைத் தடுக்கக்கோரி சமூக வலைதளத்தில் தகவல் பரப்பிய பத்திரிகையாளரைத் தாக்கிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் மாணவர்களுக்கான கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் துவங்கியது.
வாணியம்பாடியில் செய்தியாளர் வீட்டின் பூட்டை உடைத்து வைர மூக்குத்தி, 5 சவரன் தங்க நகை, 46 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் வெள்ளி பொருட்களை
மேட்டூர் அருகே மேச்சேரியில் சாலையோர புளிய மரத்தில் கார் மோதிய விபத்தில் தாய்,மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குமரி முதல் இமயம் வரை ஆண்ட ஒரே மொழி தமிழ்தான் !! #moongiladigalar #kumari #imayam #shorts #king24x7King 24x7 |29 April 2024 5:30 AM GMT Read MoreRead Less
நானும் மதுரைக்காரன் தாண்டா.! Writer Su.Venkadesan MP Mass Speech | Speech KingKing 24x7 |29 April 2024 5:19 AM GMT Read MoreRead Less
ஒடிசாவில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். ஒடிசாவில்
load more