ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் சிசிடிவி டிஸ்பிளே கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. சிசிடிவி
திரைப்பட ஆர்வலர்களைக் கவரும் வகையில் தீவிர உணர்ச்சிகளையும், யதார்த்தங்களையும் தன்னுடைய திரைமொழியில் திறமையாகக் கையாள்பவர் இயக்குநர்
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உழைக்கும் தொழிலாளர் குடும்பங்கள் கல்வி, பொருளாதார நிலைகளில் உயர்ந்து உன்னத நிலை பெற நெஞ்சார வாழ்த்துகிறேன் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் ‘மே தின’
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு இவ்வாரத்தில் வெளியாக வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
கோவை மக்களவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. வாக்காளர் பட்டியலில்
தேனி வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த ராஜேஷ் கண்ணன் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று வாரத்தின் முதல் நாள் பங்குச்சந்தை உச்சத்துக்கு சென்றது என்றும் நேற்று ஒரே நாளில் சென்செக்ஸ் சுமார் ஆயிரம் புள்ளிகள் உயர்ந்தது
தேர்வர்களின் கோரிக்கைக்கு இணங்க நெட் தேர்வு தேதி மாற்றப்படுவதாக பல்கலைக் குழு மானியக் குழு தலைவர் ஜகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மன்னார்குடி அரசு மருத்துவமனையில் எமர்ஜென்சி வார்டில் திடீரென போதை நபர் ஒருவர் நுழைந்து ரகளையில் ஈடுபட்டதை அடுத்து அங்கிருந்த நோயாளிகள் கடும்
சீனாவில் உள்ள சூப்பர்மார்கெட் நிறுவனம் ஒன்று தனது ஊழியர்கள் மகிழ்ச்சியாக இல்லை என்றால் சம்பளத்துடன் விடுமுறை என்று அறிவித்துள்ளது
ஜேடிஎஸ் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பான விசாரணைக்கு தாங்கள் ஆதரவளிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
உதகை மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் இபாஸ் பெற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி தமிழ்நாடு அரசு
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஜே. டி. எஸ். வேட்பாளரும் தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
load more