தஞ்சாவூரில் தொழில் போட்டியால் கூலிப்படையை ஏவி பழ வியாபாரியை கொன்ற வழக்கில் சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கொத்தனாரை கரண்டியால் தாக்கிய மற்றொரு கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் அருகே விபத்தில் இறந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இறந்தவர் உடலுக்கு கலெக்டர் மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி மாநகரம் மூன்றாவது மைல் பகுதியில் நீர் மோர் பந்தலை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்ட தேரிக்காடுகளில் விளையும் கொல்லாம்பழ சீசன் துவங்கியது. கிலோ 100 ரூபாய் வரை விற்பனையாகிறது.
தென்சீன கடற்பகுதியில் பிலிப்பைன்ஸ் மற்றும் சீனா இடையே மோதல் நடைபெற்றது. பிலிப்பைன்ஸ் ரோந்து கப்பல் மீது மோதி சீன கடலோர காவல்படையினர் தண்ணீரைப்
செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கத்தால் நாட்டு மிளகாய் மகசூல் குறைந்துள்ளது.
கோவில்பட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலையோர வியாபாரிகள் ஊர்வலமாக சென்று நகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
கள்ளகுறிச்சி மாவட்டம், சின்னசேலம் திம்மாபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு டேங்கர் லாரி மூலம் குடிநீர் வழங்கப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக காக்காச்சி பகுதியில் 9 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது
வி. கூட்ரோடு புறவழிச்சாலையில் ரேஷன் அரிசி கடத்திச் சென்ற 2 பேரை கைது செய்து, 1,350 கிலோ அரிசி மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி சரக்கு
நெல்லை மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவோர் மீது புகார் அளிக்க தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
உளுந்துார்பேட்டை அருகே விவசாயியிடம் 49 ஆயிரம் ரூபாயை வழிப்பறி செய்த சிறுவன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையம் அருகே திமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை எம்எல்ஏ ராஜா திறந்து வைத்தார்.
டெல்லியில் 8 பள்ளிகளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபட்டதால் பரபரப்பு. மிரட்டலை அடுத்து பள்ளிகளிலிருந்து மாணவர்களை வெளியேற்றி
load more