மதுரை நகர்ப்பகுதியில் ஒலி பெருக்கி மூலம் முதியவர் ஒருவர், மக்கள் குடிப்பதற்காக சாலையோரங்களில் வசிப்போர் தங்கள் வீட்டின் முன் பாத்திரங்களில்
ஏற்காடு மலைப்பகுதியில் தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்துக்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து
சத்தியமங்கலம் அருகே கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகி இருக்கின்றனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே
ஈரோடு பெரியார் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
காங்கிரஸ் தனது தேர்தல் பிரச்சாரத்துக்காக பொய்களையும், வதந்திகளையும் பரப்பி வருகிறது என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம்சாட்டியுள்ளார்.
’கோடையின் கொடுமை தீர்ப்பதற்கான தண்ணீர் பந்தல் அமைப்பதற்குகூட தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கவில்லை’ என அமைச்சர் மா. சுப்ரமணியன் பகிரங்கமாக
“பாலியல் புகார் தொடர்பாக ஹசன் எம். பி., பிரஜ்வால் ரேவண்ணா உட்பட யாரையும் காப்பாற்றுவது என்ற கேள்விக்கே இடம் இல்லை. சிறப்பு புலனாய்வு குழு
முஸ்லிம்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார்கள் என்ற பிரதமர் மோடியின் கருத்துக்கு, “இஸ்லாமியர்களுக்கு மட்டும் தான் அதிக குழந்தைகள்
டெல்லியில் உள்ள 50-க்கும் அதிகமான பள்ளிகள் மற்றும் நொய்டாவில் உள்ள ஒரு பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக இன்று மின்னஞ்சலில் மிரட்டல்
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இதுவரையில் இல்லாத அளவுக்குக் கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகபட்ச வரி வசூல்
ஜாபர் சாதிக் வழக்கு தொடர்பாக டெல்லி சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா போன்ற
கொடைக்கானலுக்கு ஓய்வுக்காக சென்றுள்ள தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அங்குள்ள கோல்ஃப் மைதானத்தில் கோல்ஃப் விளையாடி மகிழ்ந்தார். தமிழகத்தில்
காவிரி மேலாண்மை வாரியம் சொன்ன பிறகும் காவிரியில் தண்ணீர் திறக்காமல் உள்ள கர்நாடகா அரசு மீது உச்சநீதிமன்றத்தை நாடி தீர்வு பெறுவோம் என தமிழக
load more