வாக்காளர் பட்டியல் பதிவு விவரங்கள் தொடர்பான சிறப்பு அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 31.01.2007க்கு முன் பிறந்தவர்களது பெயர்கள்
குழந்தைகள் மீதான தாக்குதல் உள்ளிட்ட உடல் ரீதியான தண்டனைகளைத் தடுக்கும் வகையில் தண்டனைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில்
தோட்டத் தொழிலாளி ஒருவரின் நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொட்டகலை பொது
சிமென்ட் விலையை இன்று முதல் குறைக்க அந்நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதன்படி, 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 50 ரூபாவால்
2016 அக்டோபர் முதல் 2017 ஆகஸ்ட் வரை ஆயிஷாவும் அவருடைய சகோதரரும் கழிவறையில் அடைத்து வைக்கப்பட்டனர். சாப்பாட்டுக்காக அல்லது அந்த ஆடவரும் அவருடைய
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தினக் கூட்டம் தலவாக்கலை நகர சபை மைதானத்தில் இன்று நடைபெற்றது. தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட
டெல்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது. டெல்லியில் துவாரகா பகுதியில் உள்ள
சடங்குகளோடு திருமணம் செய்யப்படாவிட்டால் செல்லாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியினர் தங்களது
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தமிழ்த் தேசிய மே தின ஊர்வலமும், மேடை நிகழ்வும் இன்று பிற்பகல் கிளிநொச்சியில் நடைபெற்றது. இதில் தமிழரசுக் கட்சியின்
தமுகூ தலைவர் மனோ கணேசன் கிளிநொச்சி தமிழ் தேசிய மே நாள் விழாவில் கலந்து கொண்டு பேசும் போது , சஜித் பிரேமதாச, என் முன்னிலையில் வடகிழக்கு சிவில் சமூக
ஐக்கிய தேசியக் கட்சியின் வென்னப்புவ தொகுதி அமைப்பாளர் விபத்தில் உயிரிழந்துள்ளார். அதிகாலை 1 மணியளவில் வென்னப்புவ பேருந்து நிலையத்திற்கு முன்பாக
ஒரு கிலோ தேயிலை உற்பத்திக்கான அதிக செலவு காரணமாக தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிக்க முடியாது என தோட்ட முதலாளிமார்
பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். பிரபல பாடகி உமா ரமணன், 69, சென்னை அடையாறில் கணவர் ரமணன் உடன் வசித்து வந்தார்;
நாட்டிற்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இலங்கைக்கும் நல்ல நேரம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மாளிகாவத்தை பி. டி. சிறிசேன
எதிர்வரும் மே தினம் தேசிய மக்கள் சக்தியின் அரசில் மற்றும் சட்டம் மற்றும் ஒழுக்கம் கொண்ட சமூகத்தின் கீழ் நடத்தப்படும். தேசிய மக்கள் சக்தியைக்
load more