விராலிமலையில் ஒன்றுபட்ட தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் உழைப்பாளர் தின பேரணி நடைபெற்றது.
விருதுநகர் அருகே தனியார் கல்குவாரி ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் உடல் சிதறி உயிரிழந்த 3 தொழிலாளர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்காக மாவட்ட
போதை ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கரடிசித்துாரை சேர்ந்த முத்துசாமி மகன் சக்திவேல் என்பவர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று காலை 10 மணியளவில் பிச்சை
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள சாஸ்தாம் கோட்டையைச் சேர்ந்த 44 வயதான பெண்ணுக்கு கடந்த 12 ஆண்டுகளாக அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்பட்டு வந்தது. அங்கு
நாகர்கோவில், அரசடி மகா ராஜகணபதி கோயிலில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆடுகளுக்கு ஆட்கொல்லி நோய் தடுப்பூசி முகாமை மண்டல இணை இயக்குனர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.
மீன்சுருட்டி அருகே உள்ள மேலசம்போடையில் 30 நாள் குழந்தையை தாயே கொன்று புதைத்ததால் பரபரப்பு உண்டானது.
வெள்ளகோவிலில் சிக்கன் கடையின் பூட்டை உடைத்து திருடிய வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து ரூ.50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் ஒரு கிலோ மலைப்பூண்டு ரூபாய் 350- க்கும், ரசப் பூண்டு கிலோ 180 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
மறைமலை நகர் அருகே பொத்தேரியில் காரில் கஞ்சா விற்பனை செய்த இருவரை கைது செய்த போலீசார் அவர்களிமிருந்து 1.300 கிலோ கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
நல்லம்பள்ளி அருகே குடிப்பட்டி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தை யொட்டி உள்ள சர்வீஸ் சாலையோரம் ஓட்டுனர் தற்கொலை அதியமான் கோட்டை காவல்துறையினர்
திருபுவனம் அருகே மதுபோதையில் தகராறு செய்த உறவினரை கழுத்தை அறுத்து கொன்ற தம்பதியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆலங்குளம் பகுதியில் பெருகி வரும் பன்றிகளால் சுகாதாரக் கேடு மக்கள் அவதியடைகின்றனர்.
செங்கல்பட்டு அருகே குளத்தில் மீன் பிடிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
load more