தமிழகத்தில் வெப்ப அலைவீசகூடும் என்பதால், காலை 11 மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என வானிலை மையம்
காரைக்குடி அருகே உள்ள தளக்காவூரில் உள்ள அதளநாயகி அம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழாவையொட்டி நடைபெற்ற இரட்டை மாட்டுவண்டிப் பந்தயத்தில் ஜோடி
திருச்சி மாவட்டம், அரியமங்கலத்தில் முத்துக்குமார் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அவரது பெரியப்பா மகன் உள்பட 5 பேர் கைது
ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த அபிநயா என்ற இளம்பெண் மீது பின்னால் வந்த கார் வேகமாக மோதியதில், அவர் தூக்கி
மக்களவைத் தேர்தலின் ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு மே 20ஆம் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 49 தொகுதிகளுக்கான தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல்
செங்கல்பட்டு மாவட்டம், கீரப்பாக்கத்தில் உள்ள தடை செய்யப்பட்ட கல்குவாரியில் தேங்கிய நீரில் குளிக்க சென்று நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கிய
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் செயின் பறிப்பில் ஈடுபட்டு, கரும்பு தோட்டத்திற்குள் ஒளிந்து கொண்டு போக்கு காட்டிய 2 இளைஞர்களை தனிப்படை
உக்ரைனுக்கு எதிரான போரில் அந்நாட்டு வீரர்கள் மீது குளோரோபிக்ரின் என்ற ரசாயன ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்தியதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளும், வனப்பகுதிகளும் வறண்டு காணப்படுகின்றன. பெரும்பாலான நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பு
ராசிபுரம் அருகே பிள்ளாநல்லூர் பகுதியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த நாமகிரிப்பேட்டை பெண் தலைமை காவலர் அமுதாவின் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் உமா,
அமெரிக்காவில், பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தை ஒடுக்க போலீசார் எடுத்த நடவடிக்கையின் போது இரு
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த தீர்த்தாரஹள்ளி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்ற 70 வயது முதியவர், தனது விவசாய நிலத்துக்குச் சென்றபோது ஒற்றைக்
சாத்தான்குளம் அருகே மாடுகளை திருடிச் சென்ற திருடன் போலீசில் சிக்கிவிடுவோமோ என்ற பயத்தில் அவைகள் இருக்கும் இடத்தை அட்டையில் எழுதி வைத்துவிட்டு
பாஜவில் மாநில தலைவர் பதவி கொடுத்தால் கட்சியில் சேரவும் தயார் என வெளியான பத்திரிக்கை செய்திக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
தரங்கம்பாடியில் அருகருகே சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மற்றொரு டூவீலர் இடித்ததால் நிலைத்தடுமாறி கீழே விழுந்த டூவீலரில் சென்ற 3 பேர் மீது
load more