தமிழ்நாடு முழுவதும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. தமிழ்நாட்டில் இந்த
மதிப்பிழப்பு செய்யப்பட்ட 97.76% ரூ. 2000 நோட்டுகள் வங்கிக்கு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி 2,000 ரூபாய் நோட்டுகளை
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையால் தென்னை மரம் மின் கம்பத்தில் சாய்ந்து விழுந்து, 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 7 மணி
3 வினாடிகளுக்குள் ஆங்கில எழுத்துக்களை பின்னோக்கி தட்டச்சு செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார் ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு இளைஞர். ஹைதராபாத்தைச்
5 வயது குழந்தையின் வயிற்றில் சிக்கிய எல்இடி பல்பை, எந்தவித அறுவை சிகிச்சையுமின்றி அகற்றியுள்ளனர் சென்னை போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை
அமெரிக்காவில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆர்சிபி ரசிகை ஒருவர், அந்த அணியின் ஜெர்சியை அசைத்து காட்டியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“ஆவேசம்” திரைப்படம் மே 9 -ஆம் தேதி AMAZON OTT தளத்தில் வெளியாகிறது. பகத் பாசில் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியான ஆவேசம்
2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார் தமிழ்நாட்டை சேர்ந்த நடராஜன். இந்தியா முழுவதும்
தனது கனவுத்திட்டமாகத் தொடங்கிப் பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருவதாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில்
இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம்
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தன்னை கைது செய்த அமலாக்கத்துறையின் நடவடிக்கையை எதிர்த்து ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்
2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் 7 கோடிக்கும் அதிகமான கணக்குகளை வாட்ஸ்அப் தடை செய்துள்ளது என்று மெட்டா வெளியிட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தகவல்
காங்கிரஸ் கட்சி எவ்வளவு முயற்சி செய்தாலும் மக்களவை தேர்தலில் 50 தொகுதிகளில்கூட வெற்றி பெறாது என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் டிஎன்பிஎஸ்சியால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணி நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம்
கொல்லம் விரைவு ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் ரயில்வேயின் பரிந்துரையையடுத்து ஆர்டிஓ விசாரணையை தொடங்கியுள்ளது.
load more