நாடு முழுவதும் நாளை (மே 04) மதியம் 02.00 மணிக்கு நீட் நுழைவுத்தேர்வுத் தொடங்கி நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் 557 நகரங்களிலும், இந்தியாவுக்கு வெளியே 14
ஏற்காடு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை அ. தி. மு. க. பொதுச்செயலாளரும்,
வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிரான நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெறவிருந்த போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக நாம் தமிழர் கட்சியின்
சென்னை, கோவூர், ராதாபாய் நகரைச் சேர்ந்தவர் அபிதா பாரூக் இவர், முகலிவாக்கம் சாலையில் மட்டன் மற்றும் சிக்கள் கடை நடத்தி வருகிறார். அவர்கள் கடைக்கு,
முன்னாள் அமைச்சர் ரேவண்ணா மீதான பாலியல் வழக்கில் அவரது ஆதரவாளரை கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு நடுவே,
கோடை விடுமுறையையொட்டி, பயணிகள் வசதிக்காக சென்னையில் பல்வேறு நகரங்களுக்கு விமான சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை விமான நிலையத்தில்
நடிகர் ரியோ ராஜ் ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றியவர். அப்பொழுதே தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து
நடிகர் ரஜினியின் ஜெயிலர் படத்திற்கு பிறகு வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி
என். கே. மூர்த்தி மக்களவை தேர்தல் ரிசல்ட் ஜூன் 4ம் தேதி வரவிருக்கிறது. அதன் பின்னர் அதிமுகவில் ஆச்சரியப்படும் அளவிற்கு பல்வேறு மாற்றங்கள் நிகழும்
லைக்கா நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. லைக்கா நிறுவனம் தமிழ் படங்கள் பலவற்றை தயாரிக்கும் முன்னணி தயாரிப்பு
வரும் மே 07- ஆம் தேதி தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்
காணாமல் போன நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி சடலமாக மீட்கப்பட்டிருப்பது காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. காங்கிரஸ்
தென் தமிழகத்தில் கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என்று கடல் சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம்,
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கோடைக்கால விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், சிறப்பு வகுப்புகள் எடுத்தால் கடும் நடவடிக்கை
கோடைக்காலங்களில் வி. ஐ. பி. தரிசனத்திற்காகப் பரிந்துரைக்கப்படும் கடிதங்கள் ஏற்கப்படாது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் அறிவித்துள்ளது.
load more