வாத்துவை – மொல்லிகொட பிரதேசத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது. கண்ணாடி போத்தலால் மனைவியின் கழுத்தை
போலி உரிமம் மற்றும் சான்றிதழ்களை காட்டி மருத்துவ நிலையங்களை நடத்தும் தகுதியற்ற வைத்தியர்களை கைது செய்வது தொடர்பில் பொலிஸார் கவனம்
ஏறாவூர் செங்கலடி பகுதியில் கைவிடப்பட்ட வீடொன்றின் பின் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் அதே பகுதியைச்
புங்குடுதீவில் 60 வீதி மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. சூழகம் அமைப்பின் செயலாளர் கருணாகரன் நாவலன் ஏற்பாட்டில் புங்குடுதீவில் இருள் சூழ்ந்து
வவுனியா மாவட்டத்தில் க. பொ. த சாதாரண பரீட்சைக்காக கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகள் சமய
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் அவசர மருத்துவ உதவி காரணமாக ஆஸ்திரியாவின் வியன்னா
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நிலத்தடி குழாய்கள் மூலமாக எண்ணெய் வழங்கும் திட்டத்தை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்
ஹொரணை பகுதியில் காரின் முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கைத்தொலைபேசி வெடித்துச் சிதறி தீப்பற்றியுள்ளது. சூரிய ஒளி நேரடியாக படும் இடத்தில்
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஈரானிய ஜனாதிபதி செயிட் இப்ராஹிம் ரைசி கொழும்பிலுள்ள முன்னணி பள்ளிவாசலில் உரையாற்றியபோது
பதியத்தலாவ பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தாக்குதல் ஒன்றில் காயமடைந்த நிலையில் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று
வெவ்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் ஐக்கிய அரபு இராச்சியத்தின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 44 இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பின்
கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்க்குட்பட்ட பெண்களுக்கு தலைமைத்துவ பயிற்சி ஒன்று கல்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் இன்று
நெடுந்தீவு பிரதேச இளைஞர் யுவதிகளின் நன்மை கருதி இலங்கை சமுத்திரவியல் பல்கலைகழகத்தின் நீச்சல் பயிற்சிநெறியினை நெடுந்தீவு பிரதேசத்தில் நடாத்த
யாழ் – நெடுந்தீவில் சட்டவிரோதமான முறையில் கொண்டுசெல்லப்பட்டு மாடுகள் மீட்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர், லோகன் ரத்வத்தே, ஜனாதிபதி ரணில்
load more