திருமங்கலத்தில் சரக்கு வேன்கள் மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்தார்.
சங்ககிரியில் ஆம்னி வேன் ஒன்று தாறுமாறாக ஓடி சாலை ஓரத்தில் இருந்த வீட்டுக்குள் புகுந்து விபத்து ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாவட்டம் வேப்பலோடை மலையன் கண்மாயில் 1200 ஆண்டுகள் பழமையான குமிழித்தூம்பு கண்டறியப்பட்டுள்ளது.
மார்த்தாண்டத்தில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதை தட்டி கேட்ட உதவி ஆய்வாளரை தாக்கிய பாஜக கவுன்சிலர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் படுகொலை சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தால் தண்டிக்கப்பட
குமரி அருகே இரணியல் பகுதியில் மது குடிக்க பணம் கேட்டு ஒருவரை 3 பேர் சேர்ந்து தாக்கிவிட்டு தப்பி ஓடினர்.
ஓமலூர் பஸ் நிலையத்தில் அ. தி. மு. க. சார்பில் வைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை மாவட்ட செயலாளர் இளங்கோவன் திறந்து வைத்தார்
கல்வராயன்மலை பகுதியில் சாராயம் கடத்தி சென்ற இரண்டு பேரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 11 பேரை போலீசார் திடீரென கைது செய்தனர்.
விழுப்புரம் நூலக வளாகத்தில் சுற்றித்திரிந்த புள்ளி மானை வனத்துறையினர் மீட்டனர்
ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து வடமாநில வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரத்தில் ஒரே மோட்டார் சைக்கிளில் ஆறு பேர் பயணம் மேற்கொண்டது குறித்து போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் மழை வேண்டி இஸ்லாமிய மக்கள் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
குமாரசாமி பேட்டையில் தீபாவளி ஏல சீட்டு நடத்தி ஏமாற்றியவர்களை போலீசார் கைது செய்தனர்.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 45.15 அடியாக உள்ளது.
load more