தர்மபுரி மாவட்டத்தில் 93.55 சதவீத மாணவ,மாணவிகள் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.
ஸ்ரீநகர்: காஷ்மீரின் ஸ்ரீநகர் மக்களவை தொகுதியில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பேசும்போது,‘‘மின்னணு
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பகுதியில் வெயிலின் தாக்கத்தை தணிக்க பொதுமக்களுக்கு நீர் ,மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சங்ககிரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் தங்க நகைகள், லேப்டாப், விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடி சென்ற
புதுக்கோட்டை மாவட்டம், மலையடிப்பட்டியில் நடைப்பெற்ற மீன்பிடி திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் - 96.44% சதவீதமும் மாணவர்கள் - 92.37
புதுக்கடை அருகே இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தூத்துக்குடி 14வது வார்டு கழிவு நீர் வடிகால், சாலைப் பணிகளை விரைவில் துவங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் +2 தேர்வு முடிவுகள் காலை 9.30 மணி அளவில் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 94.56 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 100% தேர்ச்சி
ஜோலார்பேட்டை அருகே அரளி விதையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற வாலிபர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவ மாணவியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தள பதிவில் கூறியதாவது;பிளஸ் 2 பொதுத்
பழநி வனப்பகுதியில் வெளியாட்கள் நடமாட்டத்தைத் தடுக்க தீவிர ரோந்துப்பணி மேற்கொள்ளப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தேவூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 49 கனஅடி, நீர்மட்டம் 52.30 அடி, நீர் இருப்பு 19.29 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,400 கனஅடி வீதம் நீர்
கள்ளக்குறிச்சியில் நடைப்பெற்ற ரத்த தான முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.
load more