தாம்பரம் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட நான்கு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக வேட்பாளர்
சேலம் தீவட்டிப்பட்டியில் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட சாதிவெறிக் கும்பலைக் கட்டுப்படுத்தாத காவல்துறையினர், பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களை
தி. மு. க. அரசின் வன்முறை ஆதரவுப் போக்கினால், தமிழ்நாடே வன்முறையாளர்களின் கூடாரமாக மாறிவிட்டது என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழ்நாடு
நீட் தேர்வு தமிழக மாணவர்களைப் பெருமளவில் ஈர்த்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ்
மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்
தமிழக அரசு தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஜி. கே. வாசன் கூறியுள்ளார். தமாகா தலைவர் ஜி. கே. வாசன் வெளியிட்ட அறிக்கையில்
பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கஞ்சா கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக நாம் தமிழர்
நாகை – இலங்கை இடையே மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் அதிகம் என கூறப்பட்ட நிலையில் தற்போது கட்டணம்
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் வரும் செவ்வாய்க்கிழமை (மே 7) முதல் இ-பாஸ் பெற வேண்டியது அவசியம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் அனைவரும் மோசடிக்காரர்கள் என அமித்ஷா விமர்சித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 17 மக்களவை
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது என். ஐ. ஏ விசாரணைக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் வி. கே. சக்சேனா பரிந்துரை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி
“சவுக்கு சங்கர் திமுகவை விட பாஜகவை மிக மிக கடுமையாக விமர்சிப்பவர். திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்” என பாஜக
“நீட் வினாத்தாள் கசிவு என்ற செய்தி, 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் கனவுக்கு செய்யும் துரோகம்” என பாஜக அரசு
2024 மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி வெல்ல முடியாது. பாஜகவுக்கு தோல்வி காத்திருக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
“கன்னியாகுமரி அருகே லெமூர் கடற்கரையில் கடல் அலையில் சிக்கி திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் 5 பேர் உயிரிழந்த செய்தியைக்
load more