எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டியின் போது கரீபியன் தீவுகளுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ISIS
நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் 2 நாட்கள் சுகயீன விடுமுறையை அறிவித்து இன்றும் நாளையும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். வேதன
ஆபத்தான முறையில் சவப்பெட்டிகளை ஏற்றிச் சென்ற லொறியை பண்டாரகம பொலிஸார் மடக்கி பிடித்துள்ளனர். பண்டாரகம நகரில் போக்குவரத்து கடமையில்
பிரபல ஹொலிவுட் நடிகர் பெர்னார்ட் ஹில் தனது 79 ஆவது காலமானார். உலகின் மிகப் பிரபலமான டைட்டானிக் மற்றும் லோர்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் ஆகிய படங்களில் இவரது
ஹங்வெல்ல பிரதேசத்தில் தனது இரண்டு பிள்ளைகளை பணயக்கைதிகளாக வைத்திருந்த தந்தையொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடந்த மே மாதம் முதலாம் திகதி தேவையற்ற விதத்தில் நடந்து கொண்ட இளைஞனை விமான நிலைய பொலிஸ் அறைக்கு இன்று (06) காலை
தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக மூன்று மாவட்டங்களில் 4,982 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வேலையற்ற பட்டதாரிகள் குழுவொன்று வடமத்திய மாகாண சபை கட்டிடத்தை முற்றுகையிட்டு இன்று (06) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது போராட்டத்தில்
முட்டையின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்டு மீண்டும் இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி செய்ய தீர்மானித்ததாக விவசாய
On Arrival விசா வசதி தொடர்பான சர்ச்சைக்குரிய சூழ்நிலை குறித்து பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் விசேட செய்தியாளர் மாநாட்டை நடத்தினார். அங்கு
கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரிட்சைக்கு தோற்ற இருந்த மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பலாங்கொடை – மாரதென்ன பகுதியில் பதிவாகியுள்ளது.
ஓய்வுபெற்ற அரச அதிகாரிகள், மாகாண அரச அதிகாரிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு வரி செலுத்தும் வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்களை வழங்க
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC) இரண்டு செயற்கை நுண்ணறிவு (AI) செய்தி ஒளிபரப்பாளர்களை தனது பிரதான செய்தி ஒளிபரப்பில் அறிமுகம் செய்துள்ளது. பிரபல
மஹரகம பகுதியில் உள்ள வடிகால் ஒன்றில் கடவுச்சீட்டுகள் அடங்கிய பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் போது, அந்த பையில் மஹரகமவில் உள்ள
இஸ்ரேலில் ‘அல் ஜசீரா’ செய்தி நிறுவனத்தின் ஒளிபரப்பு தடை செய்யப்பட்ட நிலையில், அதன் அலுவலகமும் மூடப்பட்டது. அல் ஜசீரா தொலைக்காட்சி
load more