12 வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் தேர்ச்சி விகிதத்தில் முதல் இடத்தை திருப்பூர் மாவட்டம் பெற்றுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் தரப்பட்டுள்ளது.
கடந்தாண்டு 97.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்தாண்டு 0.6 சதவீத தேர்ச்சி குறைந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற பிளஸ் டூ தேர்வில் 5680 மாணவர்களும், 6733 மாணவிகள் என மொத்தம் 12,413 பேர் எழுதினர்
தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman Press Meet | #savukkushankarBy Esaki Raj - Editor6 May 2024 5:27 AM GMT Updated On: 6 May 2024 6:24 AM GMTEsaki Raj - Editor
அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் திமுக அரசின் அடக்குமுறைக்கு எனது வலுவான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்
பிளஸ் 2 மாணவர்களே..! உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைத்திருக்கும். நீங்கள் என்ன படிக்கவேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 97.42 சதவீதம் தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥 !#rajinikanth #vettaiyan #songBy Esaki Raj - Editor6 May 2024 6:59 AM GMT Updated On: 6 May 2024 7:24 AM GMTEsaki Raj - Editor
Erode news- பிளஸ் 2 தேர்வில் ஈரோடு மாவட்டத்தில் 22 அரசுப் பள்ளிகள் உள்பட 97 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது.
கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் கடுமையான குடிநீர் பிரச்சினை இருக்கின்றது.
அப்பா என்பது ஒரு சக்தி, ஒரு வழிகாட்டி, ஒரு அன்பின் ஊற்று. அவரின் நினைவுகள் நம்முள் நிறைந்திருக்கும், அவரின் ஆலோசனைகள் நம்மை வழிநடத்தும்.
காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை சவுக்கு சங்கர் தெரிவித்தாக கூறப்படுகிறது.
கும்மிடிப்பூண்டி அருகே தச்சூரில் இரும்பு துகள்களை ஏற்றுக் சென்ற டிப்பர் லாரி டயர் வெடித்து டீசல் டேங்க் உடைந்து திடீர் தீ விபத்து ஏற்பட்டதால்
load more