பிரதமர் மோடி அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். நாடாளுமன்ற தேர்தலுக்கான 3ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான 3-வது கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக தமிழகம்,
மெக்சிகோவில் காணாமல் போன 3 சுற்றுலாப்பயணிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. மலை முகடுகள் கொண்ட சுற்றுலாத்தலத்தில் ஒரு அமெரிக்க சுற்றுலாப்பயணி
நாட்டு மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். அகமதாபாத்தில் உள்ள நிஷான் மேல்நிலைப் பள்ளி
ஆஸ்திரேலியாவில் தடை செய்யப்பட்ட விமானங்களுக்கு டிக்கெட் விற்பனை செய்த வழக்கில் குவாண்டாஸ் ஏர்வேஸ்க்கு 79 மில்லியன் டாலர் அபராதம்
பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ வெளியானதில் கர்நாடக துணை முதலமைச்சர் டி. கே. சிவக்குமாருக்கு தொடர்பு உள்ளதாக பாஜக பிரமுகர் தேவராஜ் கவுடா குற்றம்
தான் நடனமாடுவது போன்று வெளியான வீடியோவை பார்த்து தானும் மகிழ்ந்ததாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். சர்வாதிகாரி என்ற தலைப்பில்
பிரேசிலில் எற்பட்டுள்ள கடும் வெள்ளத்தால் பலி எண்ணிக்கை 78 ஆக உள்ளது, என மாநில பேரிடர் மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர். பிரேசிலில் தெற்கு மாநிலமான
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமது குடும்பத்தினருடன் வாக்களித்தார். காந்தி நகர் தொகுதியில் பாஜக சார்பில் மத்திய
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பான வழக்கில் 30 பேருக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர் . நெல்லை கிழக்கு மாவட்ட
கொடைக்கானல் E-Pass நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று முதல் இ-பாஸ் எடுத்தவர்கள் மட்டும்
இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடைசி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டது.
தங்கம் விலை இன்றைய நிலவரப்படி சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 53 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தினமும் ஏற்ற
ராமநாதபுரம் மாவட்டம் இளமனூர் பகுதியில் தந்தை இழந்த சோகத்தோடு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வெழுதிய மாணவி ஆர்த்தி, 487 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி
நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் மரணத்தில் காவல்துறையின் விசாரணையில் திருப்தியில்லை என்றால் சிபிஐ விசாரணைக்கோ, சிபிசிஐடி விசாரணைக்கோ
load more