முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. மனிதர்களின் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் வாழைப்பழத்தில் அடங்கியுள்ளன.
இப்போது ராமுவும் கோபுவும் உண்டியலில் பணத்தைச் சேர்ப்பதிலேயே குறியாக இருந்தார்கள். தன் உடன் படிக்கும் நண்பர்களிடம் இருவரும் இந்த விஷயத்தைச்
நிதித் தேவைகள் அதிகமாகி விட்ட இன்றைய நிலையில், அதனை நிவர்த்தி செய்வதற்காக வங்கிகள் அறிமுகப்படுத்தியது தான் கிரெடிட் கார்டு வசதி. அவசரத் தேவைகளில்
ஆஸ்துமா என்பது ஒரு நாள்பட்ட நுரையீரல் நோயாகும். இது சுவாசப் பாதைகளில் ஏற்படும் வீக்கத்தினால் ஏற்படுவதுடன், சுவாசிப்பதையும் கடினமாக்குகின்றது.15ம்
அரிசியை முதலில் சமைத்து எடுத்துவைத்துக்கொள்ளவும். அல்லது முதல் நாள் இரவு மீதமிருந்த சாதத்தையும் இதற்குப் பயன்படுத்தலாம். பொதுவாக அரிசியில்
28.4.1935 ஆனந்த விகடன்தண்ணீர் எடுப்பதற்கான குழாயடிச் சண்டையில் பித்தளைக்குடம் ஒரு மண்குடத்தை உடைத்துவிடுகிறது. பெண்களின் கணவன்மார்கள் தலையிட்டுக்
1972 இல் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டதிலிருந்து அழிந்து வரும் ராயல் பெங்கால் புலிகளை பாதுகாக்க மிகப்பெரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 2020
Temperature Shock: நீங்கள் கொளுத்தும் வெயிலில் அதிகமாக நேரம் செலவிட்டால் உடல் வெப்பநிலை இயற்கையாகவே உயர்கிறது. அந்நேரத்தில் திடீரென ஐஸ் வாட்டர் குடித்தால்
நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு கில்லி படம் போல் விஜய்யின் பழைய படம் ஒன்று ரீ ரிலீசாகவுள்ளது. இதனால் ரசிகர்கள்
இந்தியா முழுவதும் இன்று லோக்சபா தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் பிரதமர் மோதி குஜராத்தில்
ஓகா (Oxalis tuberosa) என்பது உருளைக்கிழங்கு போன்றதொரு வேர்க் கிழங்கு. இது சிவப்பு, மஞ்சள், பிங்க் என பல நிறங்களில் கிடைப்பதாகும். தென் அமெரிக்கா மற்றும்
இந்த சர்ச் இஞ்சினுக்கு google.com போல search.chatgpt.com என டொமைன் பெயர் இருக்கும் என்றும், இது வருகிற மே 9ம் தேதி, அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட வாய்ப்புள்ளதாகவும்
இதற்கிடையே ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாக இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு ஈரானில் உள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பைத் தாக்க இஸ்ரேல், ஈரான் தூதரகத்தைத் தாக்கியது.
இன்றைய சேமிப்பு எதிர்கால நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. நாளைய பாதுகாப்பிற்கான நமது நிதி முதலீடுகளில் அதிக கவனம் தேவை. பலரும் பாதுகாப்பான
அந்தக் காலத்தில் இருந்து நமது வீடுகளில் நடக்கும் பூஜைகளில் சாம்பிராணி தூபம் போடுவது வழக்கம். அதை வைத்தே நாம் சேர்த்து வைத்திருக்கும் செல்வத்தை
load more