கன்னியாகுமரி மாவட்ட முக்கிய சுற்றுலா பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மனோதங்கராஜ்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 23 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார்கள் பள்ளிகள் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றன.
சத்தியமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடந்த ஏலத்தில் செவ்வாழை ஒரு தார் ரூ.880க்கு விற்பனையானது.
குமரி மாவட்ட கடற்கரைகளில் கடல் சீற்றம் இயல்பை விட அதிகமாக இருப்பதாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதிக்கு
திண்டுக்கல் அரசு கருவி பொறியியல் பயிலகத்தில் இயந்திரவியல் பட்டய படிப்பிற்கு நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட
கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்கு மூன்று வகையான அடையாள கோடுகளுடன் கூடிய இ- பாஸ் வழங்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வருகை
சிவகாசி அருகே சட்டவிரோதமாக செயல்பட்ட பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.
ஊத்தங்கரையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 41வது அமைப்பு தினத்தை முன்னிட்டு கொடியேற்றி இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காஞ்சிபுரம் சுற்றியுள்ள 12 ரயில் நிலையங்கள் வாயிலாக, ஐந்து ஆண்டுகளில் மட்டும், 124 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. அதேபோல, வாலாஜாபாத் கார் முனையம்
உங்கள் உரிமைகளை பாதுகாக்க அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். நினைவில் கொள்ளுங்கள், இது சாதாரண
ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோரம் ஈம சடங்கு காரியம் செய்வதற்கான கட்டிடம் கட்டும் இடங்களை பென்னாகரம் எம்எல்ஏ ஜி. கே மணி நேரில் ஆய்வு செய்தார்.
ஜாமின் கோரி எச். டி. ரேவண்ணா மீண்டும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். பெண் கடத்தல் வழக்கில் ரேவண்ணாவை காவலில் எடுத்து
திருச்சி மாவட்டம் சமயபுரத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவி தனது கவிதைத் திறனால் வளரும் கவிஞருக்கான கவிச்சுடர் விருது பெற்றார்.
பார்கின்சன் மற்றும் அல்சைமர் என்ற நோயால் பாதிக்கப்பட்டு வந்த பிரபல மலையாள நடிகை கனகலதா (வயது 63) காலமானார். கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச்
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விமர்சித்து பாஜ தலைவர்கள் கண் மருத்துவரை சென்று பார்க்க வேண்டும் என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ்
load more