உண்மைக்கு அரிச்சந்திரன் என்றால் பொய்க்கு நரேந்திர மோடி என்று பிரதமர் மோடியை விமர்சித்து இருக்கிறார் தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் மனோ
நாடும், மாநிலமும் பயனுற எந்நாளும் உழைப்பேன் என்று முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு
கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன், என்று
காசா மீது இஸ்ரேல் படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி
ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் அமைச்சர் ஆலம்கீர் ஆலமின் செயலர் வீட்டில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு 2 கட்ட வாக்குப்பதிவு முடிந்து இன்று (மே.7) மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு
மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஐபிஎஸ் அதிகாரி கர்கரே மரணமடைந்திருந்த நிலையில், இது தொடர்பாகத் தீவிர விசாரணையை நடத்த வேண்டும் என்று சசி தரூர்
சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் கடைசி நேரத்தில் தொழில்நுட்ப சிக்கல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள
உக்ரைன் போரில் தங்களது ஈடுபாட்டை மேலும் அதிகரிக்கப்போவதாக மேற்கத்திய நாடுகள் கூறிவருவதற்குப் பதிலடியாக, அணு ஆயுத போா் ஒத்திகையை நடத்தவிருப்பதாக
மக்களவை 3ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள
கோவிஷீல்ட் தடுப்பூசி தொடர்பான பக்கவிளைவுகள் குறித்த விசாரணையை இந்தியாவில் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுக்கத் தொடங்கின. இதனை உச்ச
ஊழலற்ற, சாதிபேதமற்ற,வாரிசு அரசியல் இல்லாத சுதந்திர அமைப்புக்கு வாக்களியுங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார்.
வாக்குப்பதிவு விவரம் வெளியீட்டில் தாமதம் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார். வாக்குப்பதிவு விவரம்
இந்தியாவில் நடத்தப்படும் மருத்துவ நுழைவு தேர்வை அமெரிக்க நிறுவனம் ஏன் நடத்த வேண்டும், இந்தியாவில் நிறுவனங்களே இல்லையா? என சீமான் கேள்வி
காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில்
load more