இந்தியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் இந்துக்களுக்கும் ராமருக்கும் எதிரானவர்களாக இருக்கிறார்கள் என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் நிச்சயம் தேர்ந்தெடுப்பார்கள் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்ததன் எதிரொலியாக மாலத்தீவு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததால் இந்தியாவிடம் மாலத்தீவு
அரியலூரில் உள்ள ஒரு விநாயகர் கோவிலில் வெயிலின் கொடுமைகுறைய விநாயகருக்கு ஷவர் குளியல் அமைத்தும் தண்ணீர் தொட்டியும் ஆக மக்கள் சிறப்பு வழிபாடு
அண்மையில் இந்தியாவின் வாரிசுரிமை தொடர்பாக புதிய சர்ச்சை கிளப்பினார் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் ஷாம் பிட்ரோடா. அது பெரும் விவாத பொருளாக
காங்கிரஸ் கட்சியினரும் ராகுல் காந்தியும் தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள அரசின் கீழ் இயங்கி வருகின்ற பொது துறை நிறுவனங்கள் சீர்குலைந்துள்ளதாக
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவிற்கு சென்று தனது அனுபவங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்கு பலர் லட்சத்தீவு
கப்பல் கட்டுதலில் உள்நாட்டு தரத்தை மேம்படுத்த தனியார் துறையுடன் இந்திய கடலோரக் காவல்படை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
கர்நாடகாவில் கல்யாண் ஜூவல்லர்ஸ் கடையில் வெடிகுண்டு வெடித்ததாகக் கூறப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. அதில், பலத்த
புதுதில்லியில் இந்திய தொழில் வர்த்த சபையுடன் இணைந்து மருந்து தொழில்நுட்பத் திட்டம் 2024-ஐ மருந்தியல் துறை செயலாளர் தொடங்கி வைத்தார். மத்திய ரசாயனம்
அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் பெண்களுக்கு எதிராக பேசியதற்காக கைது செய்யப்பட்டால் திமுகவில் இருக்கும் பாதி பேருக்கு மேல் தற்போது சிறையில்
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் தமிழக அரசும், வனத்துறையும் இந்து கோவில்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. யானை
உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி பகுதியில் பாஜக சார்பில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது அதில் மத்திய உள்துறை அமைச்சர் கலந்து கொண்டு பேசினார்.
load more