விராலிமலையில் திடீரென்று அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் அதிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்று ஒத்திகை நிகழ்வு விராலிமலை உதிரிபாகம்
கடும் வறட்சியால் பொள்ளாச்சியில் இளநீர் உற்பத்தி குறைந்துள்ளது. நாளொன்றுக்கு 2 லட்சத்திற்கும் மேல் ஏற்றுமதி செய்யப்பட்ட இளநீர் தற்போது வெறும் 40
கள்ளக்குறிச்சி பத்ர காளியம்மன் கோயிலில் சித்திரை மாத அமாவாசையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது
மேட்டூர் வட்டார போக்குவரத்து துறை அலுவலர்கள் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் 12 வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.
திருவட்டார் அருகே கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கியா நிறுவனத்தின் இன்று லெவல் எலக்ட்ரிக் கார் மாடல் மே 23ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. கியா
முளகுமூடு மறைவட்ட முதன்மை பணியாளராக பொறுப்பேற்ற அருள்தந்தை டேவிட் மைக்கேலுக்கு எம்பி விஜய் வசந்த் வாழ்த்து தெரிவித்தார்.
பாலக்கோடு அருகே சுகாதார குறைவாக செயல்பட்ட சிப்ஸ் கடைக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
சேலத்தில் கைப்பந்து குழுவினருக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
திருச்செங்கோட்டில் கிளை அஞ்சலகத்தை முன்னறிவிப்பின்றி மூடியதை கண்டித்து தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட்டு நெசவாளர் காலனி பொதுமக்கள்
மதுராந்தகம் அருகே ஸ்ரீ சின்மய விநாயகர் ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் நடந்த சித்திரை கிருத்திகை பால் காவடிவிழாவில் ஏராளமான பக்தர்கள் காவடி
தேவகோட்டை அருகே ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குளத்தூர் அருகே இரண்டரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 11 ஆண்டுகால சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி செல்வி ஜெயந்தி
திருவட்டார் பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் என மின்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்விக்கு செல்ல காத்திருக்கும் மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி குறித்த வழிகாட்டும் நிகழ்வாக ‘நான்
load more