முன்னாள் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் போல் பேசி ஆள் மாறாட்டம் செய்து பல நபர்களிடம் பணம் பறித்த நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் வரும் 17 ஆம் தேதி விண்வெளி பயணம் மேற்கொள்வார் என்று நாசா தெரிவித்துள்ளது. குஜராத்தை சேர்ந்த
ஹரியானாவில் பாஜகவிற்கு ஆதரவளித்த 3 சுயேட்சை எம். எல். ஏக்கள் வாபஸ் பெற்ற நிலையில், எந்த நேரத்திலும் அங்கு ஆட்சி கவிழும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
ஹரியானாவில் பாஜகவிற்கு ஆதரவளித்த 3 சுயேட்சை எம். எல். ஏக்கள் வாபஸ் பெற்ற நிலையில், எந்த நேரத்திலும் அங்கு ஆட்சி கவிழும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
டெல்லியின் “வடா பாவ் கேர்ள்” என்று அழைக்கப்படும் சந்திரிகா தீட்சித், ஃபோர்டு மஸ்டாங் மூலம் மீண்டும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
கொல்லத்தில் இருந்து ராய்கஞ்ச் வரை 2,870 கி. மீ. தொலைவை 60 மணிநேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றர். கேரள
மதரீதியாக பிரிவினை ஏற்படுத்தும் வகையிலும், வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும் பேசியதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ்
கோடையில் நெல்லிக்காய் சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பது பற்றி பார்க்கலாம். கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின்
பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டீன்ஸ்’ திரைப்படம் இம்மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பார்த்திபன் தற்போது குழந்தைகளை
மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
மக்களவைத் தேர்தல் தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கூறியதாக வைரலாகி வரும் செய்தி மிகவும் பழையது என Fact Check முடிவில் தெரியவந்துள்ளது. மக்களவைத்
எடை குறைப்பு சிகிச்சையின்போது புதுச்சேரி இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், பம்பல் ஜெயின் மருத்துவமனையை மூட சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
காதலுக்கு வயது இல்லை என்பது போல, 100 வயது நிரம்பிய முன்னாள் அமெரிக்க ராணுவ வீரர் தனது 96 வயது காதலியான ஸ்வெர்லினை திருமணம் செய்யவுள்ளார். அமெரிக்க
2024 ஆம் ஆண்டில் உலகின் பணக்கார நகரங்களின் புதிய பட்டியலில் நியூயார்க் நகரம் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. லண்டனை தலைமையிடமாகக் கொண்டு
தமிழ்நாடு அரசின் திட்டங்களால் கடந்த ஆண்டு 30,000 பேர் கூடுதலாக கல்லூரியில் சேர்ந்துள்ளதாக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். சென்னை
load more