நாடாளுமன்றத் தேர்தலின் 4-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் நடைபெற்ற வாகனப்பேரணியில் பிரமர் மோடி
தெலங்கானாவில் விதிக்கப்படும் R.R வரி நாட்டுக்கே அவமானத்தை ஏற்படுத்துகிறது என பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். தெலங்கானா மாநிலம், கரீம்
நடிகர் சித்தார்த்துடன் நிச்சயதார்த்தம் ஆன நிலையில், தான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்வதாக நடிகை அதிதி ராவ் தெரிவித்துள்ளார். சஞ்சய் லீலா
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் மனு மீது நாளை உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில்
அடுத்த சில நாட்களில் விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தலைமை நிர்வாக அதிகாரி அலோக் சிங் தெரிவித்துள்ளார்.
கோவாவில் விபத்தில் சிக்கியவரை அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் உதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். கோவாவின் கோகோல் மார்கோவில்
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே கோடை வெயிலால் வெற்றிலை காய்ந்து விழுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கும்பகோணம் அருகே ஆவணியாபுரம்,
மதுரையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி கேமராக்கள் பழுது ஆனதாக அரசியல் கட்சி முகவர்கள் புகார்
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை பகுதியில் கூடுதல் பேருந்துகள் இயக்க முடியாது என தெரிவிக்கும் பனிமனை மேலாளரின் ஆடியோ வேகமாக பரவி வருகிறது.
புதுச்சேரியில் நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பசேதராபட்டு குமரன் நகரைச்
பிளஸ்2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதுச்சேரி போலீசார் விருந்து வைத்தனர். புதுச்சேரியில் மதகடிப்பட்டி அரசு
கன்னியாகுமரி தாணுமாலய சாமி கோவிலில் சித்திரை தெப்ப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுசீந்திரத்தில் அமைந்துள்ள பிரசித்திப்பெற்ற தாணுமாலய
செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தாமல் தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும் என நடிகர் ராஜ்குமார் ராவ் தெரிவித்துள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முழு உறுப்பினராக ஆதரவு அளித்ததற்காக பெலாரஸ் நன்றி தெரிவித்துள்ளது. கடந்த 2001-ம் ஆண்டு, ஜூன் 15-ம் தேதி, கஜகஸ்தான், சீனா,
சென்னையில் சில பகுதிகளில் திடீரென பெய்த கனமழையால் மாநகரின் சில பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம்
load more