வாக்குச் சாவடியில் ராமன் படங்கள்! புதுடில்லி, மே 9- ஏழு கட்டமாக நடைபெற்று வரும் 18 ஆவது மக்களவை தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு கடந்த 7-5-2024 அன்று
ராய்ப்பூர், மே 9- சத்தீஷ்கார் மாநிலம் துர்க் மாவட்டத்தில் உள்ள தானாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வர் நிஷாத் (வயது 33). இவர் இன்று (9-5-2024) காலை தனது
ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் விதிகளுக்குப் புறம்பாக ஆர். எஸ். எஸ். தலைமையைக் கொண்டு வர சூழ்ச்சியா? திருப்பெரும்புதூரில்
2ஜி வழக்கில் ஆ. இராசா, கவிஞர் கனிமொழி ஆகியோர் குற்றவாளிகள் அல்லர் என்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறிய நிலையிலும், நேற்றைய (8-5-2024) ‘தினமலரில்’ (பக்கம் 8)
சென்னை, பெரியார் ஈ. வெ. ரா. நெடுஞ்சாலையில் எழுதப்பட்டுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா சுவரெழுத்துப் பிரச்சாரம்
சென்னை, மே 9 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப் பட்டது. தேர்தலுக்கு
சென்னை, மே 9 : சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க தமிழ்நாடு அரசின் உயர்நிலை ஆணையம் ஒப்புதல்
உரத்தநாடு, மே 9- உரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகர திராவிடர் கழக பொறுப் பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் 05.5.2024 அன்று மாலை 6 மணியளவில் உரத்தநாடு பெரியார்
சென்னை, மே 9 சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – ‘குடிஅரசு’ இதழின் நூற் றாண்டு விழா சிறப்புப் பிரச்சாரக் கழகக் கூட்டம், வட சென்னை மாவட்டக் கழகம்
சென்னை, மே 9 தேர்தல் ஆணைய விதிகளை மீறி ரூ. 2 கோடி வரை செலவு செய்துள்ளதாக மத்திய சென்னை பாஜக வேட்பாளருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம்
சென்னை, மே 9 அரசுப் பள்ளிகளில் இணையதள மேம்பாடு குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் எதிர்காலத்திற்கு
எந்தக் காரியத்தையும் வெளிப் படையாய்ச் செய்கின்றவன் திருடனானாலும், கொலை காரனானாலும் அவன் யோக்கியனே. ‘குடிஅரசு’ 3.11.1929
கீழ்வேளூர், மே 9- நாகை மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் கீழ்வேளூர் கீழ வீதியில் சுயமரியாதை இயக்கம் – “குடிஅரசு” நூற்றாண்டு
பி. ஜே. பி. தலைவர் ஜே. பி. நட்டாவுக்கு கருநாடக காவல்துறை அழைப்பாணை பெங்களூரு, மே.9- இட ஒதுக்கீடு விவகாரத் தில் காங்கிரசுக்கு எதிராக பொய் குற்றச்சாட்டு
சென்னை, மே.9- சென்னையில் அரசுப் பேருந்து மேற்கூரை யில் ஏறி ரகளை செய்த கல்லூரி மாணவர்கள் 20 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு
load more