அட்சய திருதியையை முன்னிட்டு, ஆபரணத் தங்கத்தின் விலை இருமுறை உயர்ந்துள்ளது. சித்திரை மாதத்தின் அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை திருதியை, அட்சய
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. ஒட்டு மொத்தமாக 91 புள்ளி ஐந்து ஐந்து சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஜெயக்குமாரின் மா்ம மரணம் தொடா்பாக, அவரது வீட்டின் முன்பு உள்ள கிணற்றின் நீரை வெளியேற்றி தடயங்களை
இந்தியர்கள் கருப்பர்கள் மற்றும் வெள்ளையர்கள் போல் உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் தெரிவித்துள்ளதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில், தே. மு. தி. க., தலைவர் விஜயகாந்திற்கு அறிவிக்கப்பட்ட பத்மபூஷன் விருதை அவரது மனைவி பிரேமலதா பெற்றுக்கொண்டார்.
சிவகாசி அடுத்த செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடி விபத்தில், பலி எண்ணிகை 10 -ஆக அதிகரித்துள்ள நிலையில் உயிரிழந்தோரின்
வேலூர் அருகே விரைவு ரயிலில் கடத்தப்பட்ட 20 கிலோ கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. ஜார்கண்டில் இருந்து எர்ணாகுளம் செல்லும் சூப்பர் பாஸ்ட்
ஈரோட்டில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி நான்கு பேரிடம் 20 லட்ச ரூபாய் மோசடி செய்த தனியார் காப்பீடு நிறுவன மேலாளரை குற்றப்பிரிவு போலீசார் கைது
“வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்” என தமிழக தலைமை தேர்தல்
திண்டுக்கல் மாவட்டம் நல்லாம்பட்டி ஸ்ரீ காளியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இக்கோயிலின் சித்திரை திருவிழா கடந்த 30. ம் தேதி
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே மின்கம்பத்தில் மின் இணைப்பை சரி செய்ய முயன்ற ஒப்பந்த ஊழியர், எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து உயிரிழந்தார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சொத்து பிரச்சினையால் சகோதர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வெட்டு காயங்களுடன் ஒருவர் மருத்துவமனையில்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவர் கைது செய்யப்பட்டார். காரைக்குடி கழனி வாசலைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், 14
தென்காசி அருகே விபத்தில் உயிரிழந்த இளைஞர் படுகொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டிய நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி
இஸ்ரேலின் தரை வழி தாக்குதலால் ரஃபா பகுதியில் இருந்து பொதுமக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். இஸ்ரேல் காசா போர் நீடித்து வரும் நிலையில் ஏராளமான
load more