கெண்டையன அள்ளி ஊராட்சி வெள்ளமன்காடு பகுதியில் சொத்து தகராறில் தாயை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.
பழநியில் அதிகரிக்கும் நாய்கள் தொந்தரவினால் பொதுமக்களால் அச்சமடைந்துள்ளனர்.
நெல்லை ஜெயக்குமார் மரண வழக்கில் திருப்பம் : மர்மமான முறையில் உயிரிழந்த நெல்லை மாவட்டம் காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் இல்லத்தில் தடவியல்
காளையார்கோவில் அருகே ஆடு மேய்க்க சென்ற இளைஞர் மாயமான நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாக துருவத்தில் ஊரக வளர்ச்சித் துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். சிவகாசி அருகே
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ராமானுஜர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு உடையவர்க்கு விசேஷ வைபவங்கள் நடந்தது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் அப்பாவை கொலை செய்ததாக தங்கை கணவர் மீது மகள் போலீசில் புகார் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் வருகிற 15ம் தேதி தொடங்கி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்,
சாத்தான்குளம் அருகே அரசு பேருந்து ஓட்டுநர் வீட்டில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
திருச்சி மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ மாணவிகளில் 95. 23 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அரசு, அரசு நிதியுதவி பெறும்
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் காமன் பீஸ் என்ற பெயரில் வசூல் வேட்டை நடப்பதாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.
ஊத்தங்கரை அருகே அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவரை கிரஷர் ஆலையில் கொன்று புதைத்த அரசு பள்ளி ஆசிரியர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.59 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
load more