king24x7.com :
சொத்து தகராறில் தாயை தாக்கிய மகன் கைது 🕑 Fri, 10 May 2024
king24x7.com

சொத்து தகராறில் தாயை தாக்கிய மகன் கைது

கெண்டையன அள்ளி ஊராட்சி வெள்ளமன்காடு பகுதியில் சொத்து தகராறில் தாயை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.

அதிகரிக்கும் நாய்கள் தொல்லை -  பொதுமக்கள் அச்சம் 🕑 Fri, 10 May 2024
king24x7.com

அதிகரிக்கும் நாய்கள் தொல்லை - பொதுமக்கள் அச்சம்

பழநியில் அதிகரிக்கும் நாய்கள் தொந்தரவினால் பொதுமக்களால் அச்சமடைந்துள்ளனர்.

நெல்லை ஜெயக்குமார் மரண வழக்கில் திருப்பம் !!! கிணற்றில் முக்கிய தடயம் தேடும் பணி தீவிரம்.... 🕑 Fri, 10 May 2024
king24x7.com

நெல்லை ஜெயக்குமார் மரண வழக்கில் திருப்பம் !!! கிணற்றில் முக்கிய தடயம் தேடும் பணி தீவிரம்....

நெல்லை ஜெயக்குமார் மரண வழக்கில் திருப்பம் : மர்மமான முறையில் உயிரிழந்த நெல்லை மாவட்டம் காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் இல்லத்தில் தடவியல்

ஆடு மேய்க்க சென்ற இளைஞர் மாயம் 🕑 Fri, 10 May 2024
king24x7.com

ஆடு மேய்க்க சென்ற இளைஞர் மாயம்

காளையார்கோவில் அருகே ஆடு மேய்க்க சென்ற இளைஞர் மாயமான நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊரக வளர்ச்சித் துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் 🕑 Fri, 10 May 2024
king24x7.com

ஊரக வளர்ச்சித் துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாக துருவத்தில் ஊரக வளர்ச்சித் துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் கைது.! தீவிரமாகும் விசாரணை 🕑 Fri, 10 May 2024
king24x7.com

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் கைது.! தீவிரமாகும் விசாரணை

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். சிவகாசி அருகே

உலகளந்த பெருமாள் கோவிலில் ராமானுஜர் ஜெயந்தி விழா 🕑 Fri, 10 May 2024
king24x7.com

உலகளந்த பெருமாள் கோவிலில் ராமானுஜர் ஜெயந்தி விழா

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ராமானுஜர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு உடையவர்க்கு விசேஷ வைபவங்கள் நடந்தது.

அப்பாவை கொலை செய்ததாக தங்கை கணவர் மீது  மகள் போலீசில் புகார் 🕑 Fri, 10 May 2024
king24x7.com

அப்பாவை கொலை செய்ததாக தங்கை கணவர் மீது மகள் போலீசில் புகார்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் அப்பாவை கொலை செய்ததாக தங்கை கணவர் மீது மகள் போலீசில் புகார் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மே 15ம் தேதி தொடங்கவிருந்த பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு 🕑 Fri, 10 May 2024
king24x7.com

மே 15ம் தேதி தொடங்கவிருந்த பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் வருகிற 15ம் தேதி தொடங்கி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்,

சாத்தான்குளம்: ஓட்டுநர் வீட்டில் தீ விபத்து 🕑 Fri, 10 May 2024
king24x7.com

சாத்தான்குளம்: ஓட்டுநர் வீட்டில் தீ விபத்து

சாத்தான்குளம் அருகே அரசு பேருந்து ஓட்டுநர் வீட்டில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு : திருச்சி மாவட்டத்தில் 95. 23 % தேர்ச்சி 🕑 Fri, 10 May 2024
king24x7.com

10ம் வகுப்பு பொதுத்தேர்வு : திருச்சி மாவட்டத்தில் 95. 23 % தேர்ச்சி

திருச்சி மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ மாணவிகளில் 95. 23 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது: 91.55% மாணவர்கள் தேர்ச்சி 🕑 Fri, 10 May 2024
king24x7.com

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது: 91.55% மாணவர்கள் தேர்ச்சி

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அரசு, அரசு நிதியுதவி பெறும்

மர்காஷிஸ் கல்லூரியில் காமன் பீஸ் என்ற பெயரில் வசூல் வேட்டை! 🕑 Fri, 10 May 2024
king24x7.com

மர்காஷிஸ் கல்லூரியில் காமன் பீஸ் என்ற பெயரில் வசூல் வேட்டை!

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் காமன் பீஸ் என்ற பெயரில் வசூல் வேட்டை நடப்பதாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கொலை -  3 பேர் கைது 🕑 Fri, 10 May 2024
king24x7.com

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கொலை - 3 பேர் கைது

ஊத்தங்கரை அருகே அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவரை கிரஷர் ஆலையில் கொன்று புதைத்த அரசு பள்ளி ஆசிரியர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டத்தில் 93.59 சதவீதம் தேர்ச்சி. 🕑 Fri, 10 May 2024
king24x7.com

கரூர் மாவட்டத்தில் 93.59 சதவீதம் தேர்ச்சி.

கரூர் மாவட்டம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.59 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

Loading...

Districts Trending
தூய்மை   போராட்டம்   திமுக   கூலி திரைப்படம்   நீதிமன்றம்   சுதந்திர தினம்   சமூகம்   சிகிச்சை   ரஜினி காந்த்   லோகேஷ் கனகராஜ்   மு.க. ஸ்டாலின்   பேச்சுவார்த்தை   அதிமுக   ரிப்பன் மாளிகை   பாஜக   வழக்குப்பதிவு   உச்சநீதிமன்றம்   எதிர்க்கட்சி   திரையரங்கு   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   மருத்துவமனை   சத்யராஜ்   மாணவர்   எக்ஸ் தளம்   சென்னை மாநகராட்சி   ஸ்ருதிஹாசன்   சினிமா   அனிருத்   விமர்சனம்   சிறை   கூட்டணி   பிரதமர்   காவல் நிலையம்   வரலாறு   வரி   விகடன்   உபேந்திரா   கோயில்   சுகாதாரம்   வெளிநாடு   குப்பை   கொலை   தேர்வு   சூப்பர் ஸ்டார்   தொழில்நுட்பம்   எடப்பாடி பழனிச்சாமி   பயணி   வேலை வாய்ப்பு   வாட்ஸ் அப்   தீர்ப்பு   விடுதலை   வாக்கு   காவல்துறை கைது   ஊதியம்   இசை   தொகுதி   நோய்   மருத்துவம்   தலைமை நீதிபதி   தேர்தல் ஆணையம்   அமெரிக்கா அதிபர்   தனியார் நிறுவனம்   விளையாட்டு   கைது நடவடிக்கை   வாக்குறுதி   முதலீடு   வர்த்தகம்   மழை   நாகார்ஜுனா   நரேந்திர மோடி   தங்கம்   வன்முறை   விடுமுறை   அரசியல் கட்சி   பொருளாதாரம்   கப் பட்   விஜய்   குற்றவாளி   ஜனநாயகம்   கொண்டாட்டம்   வணிகம்   நடிகர் ரஜினி காந்த்   உடல்நலம்   இயக்குநர் லோகேஷ் கனகராஜ்   கலைஞர்   வாக்காளர் பட்டியல்   போராட்டக்காரர்   சென்னை மாநகர்   தேசிய கொடி   பாடல்   விலங்கு   அராஜகம்   நாய்   கல்லூரி   ராகுல் காந்தி   உள் ளது   சுதந்திரம்   நாகர்ஜுனா   பேஸ்புக் டிவிட்டர்   சான்றிதழ்  
Terms & Conditions | Privacy Policy | About us