காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அல்லாபாத் ஏரி அடர்ந்த பகுதிகளில் அடிக்கடி மான்கள் உலா வரும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
ஸ்ரீபெரும்புத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது.
காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு தங்கத்தேர் இழுத்து அதிமுகவினர் வழிபாடு செய்தனர்.
காங்கிரசும் தவறு செய்துவிட்டது. வரும் காலங்களில் காங்கிரஸும் தனது அரசியலை மாற்ற வேண்டும் என ராகுல்காந்தி கூறியுள்ளார்
நம்பிக்கை இல்லாத வாழ்க்கை தும்பிக்கை இழந்த யானைக்குச் சமமாகும். யானைக்கு தும்பிக்கையே பலம். மனிதனுக்கு நம்பிக்கையே பலம்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு திருவண்ணாமலை மாவட்டம் 86.10 தேர்ச்சி சதவீதம் பெற்றுள்ளது
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி முதல்வர் அலுவலகம் அல்லது தலைமைச் செயலகம் செல்ல உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னையில் தென்பட்ட NASA SpaceStation ! #nasa #space #spacestation #nasaupdates #chennai #tamilnaduBy Esaki Raj - Editor11 May 2024 6:53 AM GMT Updated On: 11 May 2024 7:09 AM GMTEsaki Raj - Editor
பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன? விரிவாகப் பார்ப்போம்.
சர்வதேச நிதியம்(IMF) பாகிஸ்தான் நாட்டின் நிதி நிலைமை குறித்து வெளியிட்ட அறிக்கையில் அந்நாடு கடனை திரும்பிச் செலுத்தும் திறன் மீது சந்தேகம்
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் செய்யாறு கல்வி மாவட்டத்தில் 86.5 சதவீத மாணவ, மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா்.
அதிக மதிப்பெண்கள் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள விழுப்புரம் மாணவர்கள் ! #students #school #markBy Esaki Raj - Editor11 May 2024 7:42 AM GMT Updated On: 11 May 2024 8:09 AM GMTEsaki Raj - Editor
வெண்குன்றம் கிராமத்தில் தவளகிரீஸ்வரர் கோவில் மலை தீப்பற்றி எரிந்தது.
அரோரா என்பது பூமியின் வானத்தில் நிகழும் இயற்கையான ஒளிக் காட்சியாகும், இது முதன்மையாக ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகாவைச் சுற்றியுள்ள
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பனை ஓலை பாடிய அரசு மேல்நிலைப்பள்ளி 95.12 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
load more