கடலூரைச் சேர்ந்த பிரின்ஸ்(22) என்ற பெண் தன் கணவருடன் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில்
பெண்போலீசாரை அவதூறாக பேசியது மற்றும் கஞ்சா வைத்திருந்தாக கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் தற்போது கோவை சிறையில்
சென்னை அசோக் நகர் 10-வது தெருவில் வசித்து வரும் சரிதா என்பவரின் இல்ல நிகழ்ச்சிக்காக அவரது உறவினர்கள் ஏராளமானோர் வந்துள்ளனர். இரவு வீட்டில்
திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலின் மின்னணு வாக்கு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான திருச்சியில் உள்ள ஜமால் முகமது
அமைச்சர் வேலுவின் மகன் கம்பன். இன்று மதியம் திருவண்ணாமலை அருகே ஏந்தல் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த காருடன் கம்பன்
ஐபிஎல் போட்டிகளில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் 61-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் – முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான்
அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ,திருவள்ளூர், செங்கல்பட்டு,
சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ், சேலம் ஜேஎம் 4 நீதிமன்றத்தில் தமிழ்நாடு பாஜ மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர்ந்தார். அவரது
நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான லோக்சபா தேர்தல் 7 கட்டமாக நடந்து வருகிறது. முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கும், 2ம் கட்டமாக 88 தொகுதிக்கும் 3ம் கட்டமாக 93
மேஷம்-கடந்த காலத்தின் சுகமான அனுபவங்கள் எல்லாம் மனதில் நிழலாடும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். நீண்ட நாட்களாக வர வேண்டிய பணத்தை போராடி
நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினரும், இந்திய கம்யூனிட்ஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான செல்வராஜ்(67) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில்
18வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. அதன்படி முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 19-ந்தேதியும், 2-ம் கட்டமாக 88 தொகுதிகளுக்கு கடந்த
நாகை இந்திய கம்யூனிஸ்ட் எம். பி. செல்வராஜ் இன்று காலை இயற்கை எய்தினார். இது குறித்து தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இரங்கல் செய்தி
மேட்டூர் அணையில் 100க்கு அடி மேல் தண்ணீர் இருந்தால் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி் அணை திறக்கப்படும். தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூர் அருகே உள்ளது நெய்குன்னம். இப்பகுதியை சேர்ந்த நல்லதம்பி என்பவரின் மகன் கலைவாணன் (30).
load more