குமரி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்த நிலையில் மழையால் இரண்டு வீடுகள் சேதமடைந்தது.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 47 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி வெற்றி பெற்றது. ஐபிஎல் 2024 நேற்று நடைபெற்ற ஐபிஎல்
குமாரபாளையம் புதிய பேருந்து நிலையம், கத்தேரி பிரிவு மேம்பால கட்டுமான பணிகளால் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலை தடுக்க போலீசார் நடவடிக்கை
சின்னசேலம் அருகே காணாமல் போன அக்காவை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தம்பி போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதிமுகவில் மீண்டும் இரட்டை தலைமை சர்ச்சை கிளம்புவதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இதுவரை இபிஎஸ், ஓபிஎஸ் என்ற சர்ச்சை இருந்து வந்த நிலையில்
குன்னூரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் கொள்ளையடித்த 3 பேரை சிசிடிவி காட்சிகள் உதவியோடு போலீசார் கைது செய்தனர்.
பவானிசாகர் அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 44.40 அடியாக உள்ளது.
இரண்டு நாட்களில் 5,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் வருகை புரிந்துள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மருங்கூரில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு மறைவிற்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம். எச் ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழ் அடுக்குகளில் நிலவும்
தேனி மாவட்டத்தில் நேற்று சராசரியாக 14.41 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக பெரியகுளத்தில் 78 மி. மீ , ஆண்டிபட்டியில் 49.6 மி. மீ மழை
கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சியில் கட்டிலில் இருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு
மேட்டூரில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி நிலக்கோட்டை தாலுகா மேலகோவில்பட்டியை சேர்ந்த முத்துமாரி என்ற பெண்
load more