தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல்
கஞ்சா வழக்குகளில் குற்றவாளிகளை தப்பிக்கவைக்க துணைபோகும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
நாகப்பட்டினம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 67. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை
சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டை பிளாக்கில் விற்பனை செய்த 10 பேரை
9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 தொகுதிகளில் 4-ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 9
மம்மூட்டி நடித்துள்ள டர்போ திரைப்படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. மம்மூட்டி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம்
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தையும், தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் ஏற்படுத்தி இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இன்று அவர் முன்னணி நடிகராக
கோலிவுட்டில் 21 ஆண்டுகளாக முன்னனி நடிகையாவும், ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் வலம் வருபவர் த்ரிஷா. தமிழ், தெலுங்கு, திரைப்படங்களில் நடித்து 20-களில்
நடிகர் கார்த்தி விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு தனது 25 வது படமான ஜப்பான் திரைப்படத்தில் நடித்தார்.
நாகப்பட்டினம் எம். பி செல்வராஜ் மறைவிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள
இந்திய திரையுலகில் ஒரு காலக்கட்டத்தில் கனவுக்கன்னியாக உலா வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என
நாகப்பட்டினம் எம். பி செல்வராஜ் மறைவிற்கு அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள
17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் குஜராத்VSகொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த
தமிழகத்தில் இன்று முதல் வருகிற 17ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு
தி கோட் படத்திற்கான டப்பிங் பணிகளை பாதி நிறைவு செய்துவிட்டார் நடிகர் விஜய். லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் இயக்குநர் வெங்கட் பிரபு
load more