பின்னணி பாடகர் வேல்முருகன் கைது சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரியை தாக்கிய புகாரில் பாடகர் வேல்முருகன் கைது மதுபோதையில் இருந்த வேல்முருகன்
கடலூரில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த அரசுப்பேருந்து திண்டிவனம் அருகே கூச்சி குளத்தூர் கூட்டுச்சாலையில் முன்னால் சென்ற வாகனம் ஒன்றை முந்திச்
தூத்துக்குடி மாவட்டம் கலைஞானபுரம் கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்ததாக 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆயிரத்து 300 கிலோ பீடி இலைகளை
ஆந்திர மாநிலம் மாச்சர்லா சட்டமன்றத் தொகுதியில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
கோடை வெயில் காரணமாக வரத்து குறைந்திருப்பதால், சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பீன்ஸ்,
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை அடுத்த ஆ. திருமலாபுரத்தில் பிரிந்து வாழும் தனது மனைவியை பற்றி தவறாக பேசியவர்களை கண்டித்த ராஜன் என்பவரின் தலையில்
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த அடைக்கனூரில் வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்த செங்குட்டுவன் என்ற நபரின் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு மர்ம
ஓமலூர் அருகே தாராபுரம் என்ற குக்கிராமத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதி சாலையில் தேங்கி நின்ற சாக்கடை நீரில் வழுக்கி விழுந்ததில்,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரங்களில் பெய்த கனமழையால் குந்துக்கோட்டை - அந்தேவனப்பள்ளி கிராமங்களுக்கு இடையே இருந்த
ஆந்திர மாநிலம் மாச்சர்லா சட்டமன்றத் தொகுதியில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
சென்னை சிட்லபாக்கத்தில் ஆட்டோ ஒட்டிக் கொண்டே கல்லூரியில் பயிலும் 22 வயது மாணவனை சரமாரியாக வெட்டியதாகக் கூறி எலெக்ட்ரீஷியன் ஒருவரும் 19 வயது கல்லூரி
அவினாசி மேற்கு ரத வீதியில் உள்ள சுமங்கலி சில்க்ஸ் துணிக்கடையின் தரைத் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து
ஓசூர் அருகே கெலவரப்பள்ளி நீர் தேக்கத்தில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீர் வெளியே தெரியாத அளவுக்கு நுரை பொங்கி ஓடுகிறது.
தமிழகத்தில் தெருவுக்கு தெரு கஞ்சா போதை பொருட்கள் தாளாரமாக கிடைப்பதால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கஞ்சா புகைத்துவிட்டு செல்லும் நிலை
நாகப்பட்டினம் மாவட்டத்தின் கீழ்வேளூர், தேவூர், இருக்கை, மோகனூர் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து 4 ஆவது நாளாக மழை பெய்ததால் கோடை உழவு பணிக்கு இந்த மழை
load more