பீகார் முன்னாள் துணை முதலமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி மறைவுக்கு பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைத்தளத்தில் இரங்கல்
மும்பையில் புழுதிப்புயலினால் விளம்பரப் பதாகை சரிந்து விழுந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மும்பை மற்றும்
வாரணாசி மக்களவை தொகுதியிலிருந்து 3-வது முறையாக போட்டியிடும் பிரதமர் மோடி, இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். 2014 மற்றும் 2019 மக்களவை
பழனி அருகே ஊராட்சி அலுவலகத்தை பூட்டி சாவியை தர மறுக்கும் ஊராட்சி தலைவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவை சேர்ந்த கண்ணன் என்பவர்
தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் குற்றாலம் ரோட்டரி கிளப்,
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வைகாசி வசந்த உற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது. மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி வசந்த
மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளி பெண்ணிடம் பண மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில்
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில், பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழையால், சுமார் ஒன்பதாயிரம் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. அவிநாசி
தென்காசியில் பிளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு வழிகாட்டி எனும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 12-ம்
நாடாளுமன்ற தேர்தலின் முதல் இரண்டு கட்டங்களில் பதிவான வாக்குகளின் விவரம் தாமதமாக வெளியிடப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு வரும் 17-ம் தேதி உச்ச
தமிழகத்தில் 41 நீதிபதிகளை இடமாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். சென்னை குடும்ப நல நீதிமன்ற முதலாவது கூடுதல்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு வரும் 27-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை அனுப்பலாம் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
நடிகர் ஜி. வி. பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை பிரிய உள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி. வி. பிரகாஷ் கடந்த
அடுத்த ஜென்மத்தில் நல்ல பாம்பாக பிறந்தால் கூட படம் எடுக்க மாட்டேன் என்றும், அது ரொம்ப கஷ்டமான வேலை என்றும் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
கரூர் வைஸ்யா வங்கியின் நிகர லாபம் 45 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக நிதிநிலை அறிக்கையின் முடிவில் தெரியவந்துள்ளது. கரூர் வைஸ்யா வங்கி, கடந்த மார்ச்
load more