www.maalaimalar.com :
வாக்களித்து விட்டு திரும்பியபோது விபத்து: லாரி-பஸ் மோதி 6 பேர் பலி 🕑 2024-05-15T10:41
www.maalaimalar.com

வாக்களித்து விட்டு திரும்பியபோது விபத்து: லாரி-பஸ் மோதி 6 பேர் பலி

அமராவதி:ஆந்திர மாநிலம் பபட்லா மாவட்டம் சின்னகஞ்சம் பகுதியில் இருந்து ஐதராபாத் நோக்கி நேற்று இரவு ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. அதில் 42 பேர்

அந்தியூர் அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை 🕑 2024-05-15T10:40
www.maalaimalar.com

அந்தியூர் அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை

அந்தியூர்:ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உட்பட பல்வேறு

ஆந்திராவில் தேர்தல் மோதலால் தொடர்ந்து பதற்றம் 🕑 2024-05-15T10:49
www.maalaimalar.com

ஆந்திராவில் தேர்தல் மோதலால் தொடர்ந்து பதற்றம்

திருப்பதி:ஆந்திர மாநிலத்தில் நேற்று முன்தினம் தேர்தல் நடந்து கொண்டிருந்த போதே பல்வேறு இடங்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் மற்றும்

சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு 🕑 2024-05-15T10:48
www.maalaimalar.com

சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு

கோவை:சவுக்கு சங்கர் மீது சென்னையில் அடுத்தடுத்து பல வழக்குகள் பதிவானதால் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்

ஜெபமே ஜெயம்: மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது 🕑 2024-05-15T10:41
www.maalaimalar.com

ஜெபமே ஜெயம்: மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது

"மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது" (மத்தேயு 4:17).ஒரு காலத்தில் இயற்கையின் அழகை கண்டு ரசித்து வாழ்ந்த மனிதர்கள், இன்று இயற்கையின்

கண்டங்கத்தரி சாப்பிட்டால் நீரிழிவு நோய் குறையுமா...? 🕑 2024-05-15T10:59
www.maalaimalar.com

கண்டங்கத்தரி சாப்பிட்டால் நீரிழிவு நோய் குறையுமா...?

கத்திரிக்காய் வகைகளில் ஒன்றுதான் இந்த கண்டங்கத்திரி. கண்டங்கத்திரியில் அல்கலாய்ட்ஸ், கிளைகோசைட்ஸ், சாப்போனின்ஸ், பிளாவினாய்ட்ஸ், சோலாசொடின்,

நாங்கள் அ.தி.மு.க.வை பிளவுபடுத்த மாட்டோம்- செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி உறுதி 🕑 2024-05-15T10:59
www.maalaimalar.com

நாங்கள் அ.தி.மு.க.வை பிளவுபடுத்த மாட்டோம்- செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி உறுதி

சென்னை:தேர்தல் முடிவு வெளியான பிறகு அ.தி.மு.க.வுக்குள் பிளவு ஏற்படலாம். கட்சியின் முக்கிய நிர்வாகிகளான எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன் உள்ளிட்ட மூத்த

இந்தோனேசியாவில் மழை-வெள்ளத்துக்கு 58 பேர் பலி 🕑 2024-05-15T11:06
www.maalaimalar.com

இந்தோனேசியாவில் மழை-வெள்ளத்துக்கு 58 பேர் பலி

இந்தோனேசியாவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது. சுமத்ரா தீவில் வெள்ளத்தோடு நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

இத்தாலி ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் ஸ்வியாடெக் 🕑 2024-05-15T11:05
www.maalaimalar.com

இத்தாலி ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் ஸ்வியாடெக்

ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் ஸ்வியாடெக் ரோம்:களிமண் தரை போட்டியான ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.இதில் நேற்று

கருவளையத்தை போக்க டாக்டர்கள் கூறும் சிறந்த அட்வைஸ்! 🕑 2024-05-15T11:11
www.maalaimalar.com

கருவளையத்தை போக்க டாக்டர்கள் கூறும் சிறந்த அட்வைஸ்!

கண்களைச் சுற்றி கருவளையங்கள் யாருக்கும், எந்த வயதிலும் வரலாம். இதற்கு காரணம், வயது முதிர்வு, பரம்பரை, சில பொருட்களுக்கு ஒவ்வாமை, சரியான தூக்கமின்மை,

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு 🕑 2024-05-15T11:07
www.maalaimalar.com

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு

சென்னை:தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடனேயே நீடித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 10-ந்தேதி அட்சய திருதியையொட்டி தங்கம் விலை ஒரே நாளில் 3 முறை உயர்ந்து

சேலத்தில் காலையில் வெயில், பிற்பகலில் தொடரும் மழை 🕑 2024-05-15T11:16
www.maalaimalar.com

சேலத்தில் காலையில் வெயில், பிற்பகலில் தொடரும் மழை

சேலம்:சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டில் கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. பின்னர் வெயிலின் தாக்கம் படிப்படியாக

இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் இவரா? 🕑 2024-05-15T11:31
www.maalaimalar.com

இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் இவரா?

புதுடெல்லி:இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இருந்து வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம்

பிரான்சில் 2 போலீஸ் அதிகாரிகளை சுட்டுக்கொன்று கைதியை மீட்டு சென்ற கும்பல் 🕑 2024-05-15T11:28
www.maalaimalar.com

பிரான்சில் 2 போலீஸ் அதிகாரிகளை சுட்டுக்கொன்று கைதியை மீட்டு சென்ற கும்பல்

பிரான்சின் தெற்கு நகரமான மார்சேயில் கொள்ளை சம்பவம் தொடர்பாக முகமது அம்ரா என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

ரபா நகரில் இருந்து 4.50 லட்சம் பேர் வெளியேற்றம் 🕑 2024-05-15T11:39
www.maalaimalar.com

ரபா நகரில் இருந்து 4.50 லட்சம் பேர் வெளியேற்றம்

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரால், காசாமுனை பேரழிவை சந்தித்துள்ளது. காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி

load more

Districts Trending
போர்   திமுக   கச்சா எண்ணெய்   எரிபொருள்   பெட்ரோல்   ஹார்முஸ் ஜலம்   திருமணம்   கப்பல்   கொலை   சமூகம்   தேர்வு   சட்டமன்றத் தேர்தல்   முதலமைச்சர்   தொழில்நுட்பம்   போக்குவரத்து   வரலாறு   விஜய்   பேச்சுவார்த்தை   டீசல்   அமெரிக்கா ராணுவம்   பொருளாதாரம்   வணிகம்   வழக்குப்பதிவு   தவெக   தொகுதி   அதிமுக   நீதிமன்றம்   பாலியல் வன்கொடுமை   போராட்டம்   பள்ளி   திரைப்படம்   பிரதமர்   போர் பதற்றம்   கோயில்   வர்த்தகம்   சந்தை   மருத்துவமனை   ஏவுகணை   நரேந்திர மோடி   எடப்பாடி பழனிச்சாமி   சட்டம் ஒழுங்கு   ஈரானிய   வெளிநாடு   குற்றவாளி   போர்ச்சூழல்   வளைகுடா நாடு   பாஜக   வதந்தி   பயணி   பிராந்தியம்   இறக்குமதி   கருத்து விகடன்   தண்ணீர்   டிஜிட்டல்   மின்சாரம்   பிரச்சாரம்   எக்ஸ் தளம்   உலக நாடு   சமையல் எரிவாயு   உலகக் கோப்பை   அச்சுறுத்தல்   உள்நாடு   மு.க. ஸ்டாலின்   கிழக்கு நாடு   தமிழர் கட்சி   விமானம்   நடிகர் விஜய்   காவல் நிலையம்   படுகொலை   ராஜதந்திரம்   நாடாளுமன்றம்   மரணம்   சினிமா   ஐபிஎல்   கலாச்சாரம்   ஹோட்டல்   டிரோன் தாக்குதல்   டி20 உலகக் கோப்பை   சேதம்   போதைப்பொருள்   நீரிணை   ஏற்றுமதி   நிபுணர்   காவல்துறை வழக்குப்பதிவு   முதலீடு   ஆர்ப்பாட்டம்   பெட்ரோலியம்   தீர்மானம்   பற்றாக்குறை   கொல்லம்   சிலிண்டர் தட்டுப்பாடு   தங்கம்   மக்களவை   தேசிய ஜனநாயகக் கூட்டணி   ஈரான் இஸ்ரேல்   சரவணன்   ஹார்முஸ் ஜலம் வழி   வெள்ளி விலை   இயற்கை எரிவாயு   பரிசோதனை  
Terms & Conditions | Privacy Policy | About us