கால்களில் வீக்கம் ஏற்பட்டுள்ளதால் சிகிச்சைக்காக பெங்களூரு வந்திருப்பதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்
கவினின் முந்தைய படங்களின் வெற்றியாலும், இயக்குநர் இளனின் மீது இருந்த நம்பிக்கையாலும், ஸ்டார் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
தமிழகத்தில் இன்று முதல் வரும் 20-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய தென்
திமுக இளைஞரணி நிர்வாகிகளுடன் இன்றும் (மே.16), நாளையும் (மே.17) அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். அமைச்சரும்,திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி
சினிமா துறையை சேர்ந்தவர்கள் எந்தவொரு செயல்களை செய்தாலும், அது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய செய்தியாக மாற்றப்படுகின்றன. குறிப்பாக, பிரபலங்களின்
நடிகர் விஜய் தற்போது தி கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம், வரும் விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த
ஸ்லோவாக்கியா நாட்டின் ஹேண்ட்லோவா என்ற பகுதியில் நேற்று அரசு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில், அந்நாட்டின் பிரதமர் ராபர் ஃபிகோ கலந்துக்
டெல்லி கலால் வரி முறைகேட்டில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருந்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
வண்டலூர் பூங்காவில் முதலை ஒன்றை பண்ணையில் இருந்து மாற்றிய போது பராமரிப்பாளரை கடித்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல்
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் சிறுமி இருவருக்கு கையில் 6 விரல் இருந்ததால் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். சிகிச்சை முடிந்து
உத்தரபிரதேச மாநிலம் பாதோஹி பகுதியில், பாஜக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, பாஜக
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிறுவனர் தான் நரேஷ் கோயல். இவர், பணச் சலவை செய்யப்பட்ட குற்றச்சாட்டிலும், கனரா வங்கியிடம் இருந்து பெறப்பட்ட ரூ.538.62 கோடி
கொரோனா வைரஸ்-க்கு எதிராக கோவிஷீல்டு என்ற தடுப்பூசியை அஸ்ட்ரா ஜெனேக்கா என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த தடுப்பூசியின் 175 கோடி டோஸ்கள்,
இசையமைப்பாளரும், நடிகருமான ஜி. வி. பிரகாஷ்-க்கும், பாடகி சைந்தவிக்கும், கடந்த 2013-ஆம் ஆண்டு அன்று திருமணம் நடைபெற்றது. 11 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு,
சவுதி அரேபியாவில் ஹராத் முதல் அல் பத்தா வரை 256 கி. மீ. தூரத்திற்கு ரப் அல்-காலி பாலைவனத்தின் வழியாக வளைவே இல்லாத நேரான நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
load more