பெண் போலீஸாரை அவதூறாகப் பேசிய வழக்கில் சவுக்கு , பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவா்களில் சவுக்கு கோவை சிறையிலும், பெலிக்ஸ்
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் கணினி அறிவியல் துறைக்கு தலைவராகவும் பணியாற்றி வந்த தங்கவேல், தனது துறைக்குத் தேவையான கணினி, இணைய
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 4 கட்ட தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ளன. வரும் 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் அடுத்த 3 கட்ட
ெசன்னை எழும்பூர் ரயில் நிலையம் 144 ஆண்டுகள் பழமையானது. இந்த ரெயில் நிலையம் ரூ.734.91 கோடி மதிப்பில், மேம்படுத்தப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விமான
தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியில் 2021ல் சிறப்பு டிஜிபியாக இருந்தவர் ராஜேஸ்தாஸ். இவர் திருச்சியில் நடந்த அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி
மக்களவைக்கான 5ம் கட்டத் தேர்தல் வரும் 20ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நாளை மறுநாள் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. மொத்தம் 49 இடங்களுக்கு 695 பேர்
தமிழ்நாட்டில் வரும் டிசம்பர் மாதம் பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது. அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்தேர்தல் 3 பகுதிகளாக பிரித்து
பிரதமர் மோடி தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் ஜவஹர்லால் நேருவை டாட்டா, பிர்லாவுக்கு ஆதரவானவர் என
பின்னணி பாடகி சுசித்ரா. சமீபத்தில் சுசித்ரா அளித்த பேட்டியில் அவரது முன்னாள் கணவர் கார்த்திக்குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி
உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது;
மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவடைந்த 48 மணி நேரத்துக்குள் பதிவான வாக்கு சதவீதத்தின் தரவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையில்
மதுரையில் சொத்துவரியில் பெயர் மாற்ற ரூ.10,000 லஞ்சம் பெற்ற வருவாய் அலுவலர் ஆறுமுகம், , உதவியாளர் சுதாகர் ஆகியோர் மீது சம்பந்தப்பட்டவர் லஞ்ச
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தற்போது மலர்கண்காட்சி நடந்து வருகிறது. இதனால் பயணிகள் நாள்தோறும் ஏராளமானோர் நீலகிரி மாவட்டத்திற்கு சென்ற வண்ணம்
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்பள்ளி 11ம்வகுப்புஅரசு பொதுத்தேர்வில் 100சதம் தேர்ச்சி பெற்றது. இதில்
load more