திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரே நாளில் ரூ.3.63 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை அன்று 71,510
இனி கூட்டணி குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் என அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். கோவையில்
அளேபுரம் பழமை வாய்ந்த நரசிம்ம சுவாமி திருக்கோவில் தேரோட்ட விழாவை பென்னாகரம் எம்எல்ஏ கொடியை ஏற்றி துவக்கி வைத்தார்.
சோனியா பேசுகையில்,‘‘இந்திரா காந்தியின் இதயத்தில் முக்கிய இடம் பெற்றது ரேபரேலி தொகுதி ஆகும். இந்திரா காந்தியும், ரேபரேலி மக்களும் எனக்கு கற்று
கள்ளகுறிச்சி மாவட்டம், சாராயம் விற்ற பெண் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டனர்.
தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு 20ம்தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் கல்லூரி முதல்வர் தகவல் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம், புளியரை சோதனைச் சாவடியில் போலீசார் வாகனங்கள் திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர்.
மேற்கு வங்க மாநிலம், தம்லுக் தொகுதியில் கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியான அபிஜித் கங்கோபாத்யாய் பாஜ வேட்பாளராக போட்டியிடுகிறார்.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அனேக இடங்களில் 22-ந்
சிங்கம்புணரி பகுதியில் பரவலான மழை பெய்து வரும் நிலையில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 8 பக்தர்கள் உடல் கருகி பலி ஆகியுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம்
கப்பல் போக்குவரத்து தொடங்கும் என 3 முறை தேதி அறிவித்தும் கப்பலை இயக்க முடியவில்லை. பழைய கப்பல் என்பதால் சில பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளது. அதனை சரி
மக்களவை தேர்தலின் 5ம் கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 49 தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைகிறது. நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடக்க
சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம்
load more