நாகப்பட்டினம், இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து நாளை துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் பயணத்திட்டம் தற்காலிமாக ரத்து
கோடை வெயில் காலத்திலும் தமிழகத்தில் உள்ள சில பகுதிகளில் ஆங்காங்கே மழை செய்து வருகிறது என்பதும் குறிப்பாக ஒரு சில மாவட்டங்களில் மழைக்காலத்தில்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 5 கி. மீ. தூரம் பக்தர்கள் நீண்ட வரிசையில், 24 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட்
குற்றால அருவியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி சிறுவன் உயிரிழந்த நிலையில், குற்றால அருவிகளை வனத்துறை வசம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம்
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் மீண்டும் ஒரே நாளில் ஒரு சவரன் தங்கம் ரூ.640 உயர்ந்துள்ளது பொது
கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் ராமசாமி (24). இவர் திருச்சி ரோடு சிங்காநல்லூரில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று அவர் ஓட்டலில் வியாபாரத்தை கவனித்து
ஓய்வுபெற்ற துணைவேந்தர் தனது மகளுக்காக 100 பவுன் நகைகள் சேர்த்து வைத்த நிலையில் அந்த நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்ட சம்பவம்
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி நல்ல புரிதலுடன் இருப்பதாகவும் ஆனால் 2026"சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை அகில இந்திய காங்கிரஸ்
அதானி நிறுவனம் இலங்கையில் மேற்கொண்டுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தைவான் நாட்டின் பாராளுமன்ற கூட்டம் இன்று நடைபெற்ற போது பெண் எம்பிக்கள் உள்பட எம்பிக்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கட்டிப்புரண்டு சண்டை போட்டுக் கொண்ட
மதுரை பாண்டி கோவிலைச் சேர்ந்த சரவணக்குமார் என்பவர் சரக்கு வாகனத்தில் பால் பாக்கெட்டுகளை ஏற்றிக் கொண்டு கம்பத்தில் இறக்கிவிட்டு மீண்டும் மதுரை
ஆம் ஆத்மி கட்சியின் எம்பி ஸ்வாதி மாலிவால் தனது எக்ஸ் தளத்தில் இருந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் புகைப்படத்தை நீக்கிவிட்டு, கருப்பு
விவசாயிகளுக்கு அரசின் வருவாய் ஆவணங்களை வழங்க 5 ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம பஞ்சாயத்து கணினி ஆபரேட்டர் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது
ஆந்திராவில் சிறுவனுக்கு திடீரென இதயம் என்ற நிலையில் அவரைப் பெண் மருத்துவர் முதலுதவி செய்து காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத வகையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது இந்த கொளுத்தும் வெயில் காரணமாக நீர் நிலைகளில்
load more