சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஆண்டுதோறும் கோடை விழா, மலர்கண்காட்சி நடைபெறும். இந்த ஆண்டு 47வது கோடை விழா மற்றும் மலர்கண்காட்சி வரும் 22ம் தேதி காலை
18வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19, 26, மே 7, 13 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஐந்தாம்
கரூர் மாரியம்மன் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில் 49 இடங்களில் இருந்து பூத்தட்டு ரதங்கள்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டம் முழுவதும் நேற்று காலை வெயில் தாக்கம் இருந்த
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரது மனைவி சந்திரா (43). இவர் தனது வீட்டில் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பத்திர பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளராக இளம்பரிதி பணியாற்றி வருகிறார். இவர் அலுவலகத்தில் வேலை நேரத்தில்
மயிலாடுதுறையிலிருந்து, திருவாரூருக்கு இன்று காலை ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற மற்றொரு தனியார் பேருந்துக்கும்,
சென்னையில் இன்று (மே.18) ஒரே நாளில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து 6,850-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.54,800-க்கும்
கோவையில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணிகளை அரசு நிர்வாகம் மற்றும் தன்னார்வ அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கோவை
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வின் தேர்ச்சி பகுப்பாய்வு குறித்து தலைமையாசிரிகளுக்கான மீளாய்வுக்கூட்டம்
கோவை கணபதி பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த தா. மலரவன், 2001-ல் அதிமுக சார்பில் கோவை மாநகராட்சி மேயர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேபோல, 2006
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம். பி. சுவாதி மாலிவால், கடந்த 13-ந்தேதி காலை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது
நாகை- இலங்கை பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கடந்தாண்டு
மேற்கு வங்காளத்தின் ஹவுரா நகரில் வசித்து வந்த மூதாட்டி காயத்ரி முகர்ஜி (வயது 95). செராம்பூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஹவுரா நகரில்
தமிழ்நாட்டில் நாளை பரவலாக மழை பெய்யும், சூறைக்காற்றும் வீசும். அதே நேரத்தில் நெல்லை, குமரி , தென்காசி ஆகிய 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
load more