சேலம் அருகே சிறுமியை திருமணம் செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
வங்கக்கடலில் மே 22ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று முதல் 5
மாமல்லபுரம் அருகே முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் 70 வது பிறந்த நாளை தொடர்ந்து ரத்ததான முகாம் மாவட்ட
திருப்பூர் மாநகராட்சி பட்டுக்கோட்டையார் நகர் பகுதியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட தூர்வாரும் பணிகளை ஆணையாளர் பவன்
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 3 நாட்களில் 40 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு
கும்பகோணம் மாநகராட்சியில் புதிதாக அறிவுசார் மையம் அமைக்கப்படுவதை வரவேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானம்
நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட மண்சரிகாரணமாக மேட்டுப்பாளையம் -ஊட்டி மலை ரயில் சேவை இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
காரிமங்கலம் அருகே இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்திப்பாடியில் நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷமருந்தி தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை
அரசு,தனியார் ஐடிஐகளில் சேர்வதற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்களுக்கு உதவுவதற்காக உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் கார்த்திகேயன்
செங்கல்பட்டு மாவட்டம், கோவளம் கடற்கரையில் தூய்மைபடுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
கோடை மழைநீரை சேகரிக்க விவசாயிகள் நிலத்தை டிராக்டர் மூலமாக பண்படுத்தி வருகின்றனர்
திருவட்டாரில் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதியில் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கிணற்றில் விழுந்த மான் இறந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
load more