பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள RCB அணிக்கு வாழ்த்துகள். சென்னை அணி கடைசி வரை நன்றாக போராடினார்கள் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். 2024 ஐபிஎல்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரே நாளில் 90 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளனர். கோடை விடுமுறை விடப்பட்டதிலிருந்து மக்கள் குடும்பத்துடன்
திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் அதிக அளவிலான ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்குவதால் உடல் ஒவ்வாமையை கருத்தில்கொண்டு பக்தர்களுக்கு குளிக்க தடை
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
This News Fact Checked by Newsmeter பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அப்துல் கலாம் மற்றும் வாஜ்பாயின் பெயரில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல்
மீன்பிடி தடை காலத்தின் எதிரொலியாக சென்னையில் மீன்களின் விலை இரு மடங்காக அதிகரித்துள்ளது. மீன்களின் இனப்பெருக்கத்திற்காக வருடா வருடம் மீன் பிடி
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ள நிலையில், பாஜக தலைமை அலுவலகம்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ராங்கியம் ஸ்ரீ அழகிய நாச்சியம்மன் கோயில் பூச்சொரிதல் மற்றும் தேரோட்டத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டு
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மதுரையில் காவல்துறை சீருடையில் ப்ரீ வெட்டிங் சூட் நடத்திய காவலரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. திருமணம் என்றாலே மகிழ்ச்சியான ஒரு
கோயிலை கட்டுவதுதான் காங்கிரசின் வழக்கம், இடிப்பது அல்ல என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். சென்னை,
“தோனியின் 110M சிக்ஸர்தான் பெங்களூரு அணியின் வெற்றியை எளிதாக்கியது” என அந்த அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இந்தியாவில்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ராங்கியம் ஸ்ரீ அழகிய நாச்சியம்மன் கோயில் பூச்சொரிதல் மற்றும் தேரோட்டத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டு
விடுதலை 2 திரைப்படத்தில் நடிகர் எஸ். ஜே. சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ,
This News Fact Checked by Newschecker இந்தியாவின் மெட்ரோ ரயில் நிலையை சேவையை பிரதமர் மோடி மேம்படுத்தியுள்ளதாக கூறி மேற்கு வங்க பாஜக சார்பில் ஒரு போஸ்டர் சமூக
load more